பட்நாவிஸ் அரசு பிழைக்குமா? சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு..

மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. Read More


சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் மனு.. சுப்ரீம் கோர்ட் நாளை விசாரணை

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக பதவியேற்றதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக மனு தாக்கல் செய்துள்ளன. இம்மனு நாளை(நவ.24) விசாரிக்கப்பட உள்ளது. Read More


மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பம்.. பட்நாவிஸ் மீண்டும் முதல்வரானார்.. அதிகாலையில் அவசரமாக பதவியேற்பு

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணி அரசு அமையும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. Read More


பாஜக-சிவசேனா சிக்கல் நீடிப்பு.. ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் பட்நாவிஸ் சந்திப்பு..

மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா இடையே இன்னும் பிரச்னை தீரவில்லை. Read More


மகாராஷ்டிராவில் விரைவில் புதிய அரசு அமையும்.. பட்நாவிஸ் நம்பிக்கை

மகாராஷ்டிராவில் விரைவில் புதிய ஆட்சி அமைக்கப்படும் என்று தேவேந்திர பட்நாவிஸ் கூறியுள்ளார். Read More


சிவசேனாவுக்கு முதல்வர் இல்லை.. துணை முதல்வர் பதவிக்கு ஏற்பு? மகாராஷ்டிர சிக்கலுக்கு தீர்வு

மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு துணை முதல்வர் மற்றும் முக்கிய துறை அமைச்சர் பதவிகள் வழங்குவதற்கு பாஜக முன்வந்திருப்பதாகவும், அதற்கு சிவசேனா ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. Read More