ரைசா என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார் - டாக்டர் பைரவி பரபரப்பு புகார்..!

நடிகை ரைசாவின் முகத்தில் இருக்கும் வீக்கம் குறித்து சோசியல் மீடியாவில் பல தகவல்கள் வைரலாக பரவி வருகிறது. Read More


10 ரூபாய் டாக்டர் கோபாலன் மரணம் – சோகத்தில் வடசென்னை மக்கள்

வண்ணாரப்பேட்டையில் 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் மரணம் Read More


சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் காலமானார்...

சேலத்தை தலைமையகமாக கொண்டு இந்தியாவில் 7 தலைமுறைகளாக, 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்தில் ஈடுபட்டு வருகின்றனர் சேலம் சிவராஜ் சித்த வைத்தியர் பரம்பரையினர். Read More


போலி சான்றிதழ் மூலம் பிரபல மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிரபல மருத்துவமனையில் சிறுநீரக பிரிவு மருத்துவராக பணிபுரிந்து வரும் முப்பு கிரண்குமார் எனும் மருத்துவரின் சான்றிதழைப் போலவே போலி சான்றிதழ் தயார் செய்து பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். Read More


நீட் தேர்வின் பின்னணியில் வியாபாரம்.. படமான உண்மை சம்பவம்..

நீட் தேர்வின் பின்னணியில் உள்ள அரசியல் விளையாட்டை தோலுரிக்கும் உண்மைக் கதையின் அடிப்படையில் உருவாகியுள்ளது இபிகோ 306 திரைப்படம். இப்படத்தைக் கதை எழுதி இயக்கியுள்ளார் டாக்டர் சாய். படத்தைச் சாய் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சிவக்குமார் தயாரித்துள்ளார். Read More


அசைவம் சாப்பிடுவதால் பறவைக்காய்ச்சல் பரவுமா?... மருத்துவர்கள் விளக்கம்

இறைச்சியை நன்றாக கட்டாயம் வேகவைத்து சாப்பிட வேண்டும். முட்டைகளை அரைவேக்காடாக உண்பதை தவிர்க்க வேண்டும். Read More


தத்தெடுத்த மாணவியின் டாக்டர் கனவை நிறைவேற்றுவேன்... நடிகை ரோஜா உறுதி!

ஆந்திர முதல்வருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாள் கொண்டாப்பட்டது. Read More


சிசேரியன் செய்த இளம் பெண்ணின் வயிற்றுக்குள் பஞ்சு... டாக்டர்களின் கவனக்குறைவால் மீண்டும் அறுவை சிகிச்சை

சிசேரியன் செய்யப்பட்ட இளம் பெண்ணின் வயிற்றுக்குள் டாக்டர்கள் பஞ்சை வைத்துத் தைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த இளம்பெண்ணுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்து பஞ்சு வெளியே எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது. Read More


உ பி யில் கொடூரம் 2 பிஞ்சு குழந்தைகள் முன்னிலையில் பெண் டாக்டர் கழுத்து அறுத்து கொலை

உத்திரப் பிரதேச மாநிலத்தில் அப்பார்ட்மெண்டுக்குள் புகுந்து 2 பிஞ்சுக் குழந்தைகள் முன்னிலையில் பெண் டாக்டர் கழுத்து அறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் கொலையாளியைக் கைது செய்தனர். ஆக்ராவில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. Read More


அறுவைசிகிச்சை செய்துகொண்ட அதே மருத்துவமனையில் டாக்டர்... கனவை நனவாக்கிய தமிழர்!

`நான் இன்று உயிருடன் இருப்பதற்கு மருத்துவர்கள் தான் காரணம். Read More