நெடுஞ்சாலைத்துறையில் பல கோடி ரூபாய் முறைகேடு : ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதி மன்றம் உத்தரவு

தென்காசி கோட்ட நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற பல கோடி ரூபாய் முறைகேடு வழக்கில் சம்பந்தபட்ட ஒப்பந்தக்காரர் மீதும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More


எட்டு வழி சாலை திட்டத்தை செயல்படுத்தலாம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதற்குச் சுற்றுச்சூழல் துறையில் உரிய 0 அனுமதியைப் பெறவில்லை எனக்கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 8 வழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்தத் தடை விதித்திருந்தது. Read More


ரூ.2 ஆயிரம் கோடி தஞ்சாவூர் சாலைகள் டெண்டர்களில் ஊழல்.. அறப்போர் இயக்கம் ஆதாரம்..

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தஞ்சாவூர் Performance Based Maintenance Contract (PBMC) டெண்டர்கள் இரண்டாக ரூ 1165 கோடி Read More


இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இந்திய நெடுஞ்சாலை துறையில் சிவில் மற்றும் வணிகவியல் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான பல்வேறு வேலைவாய்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More


உலகிலேயே நீளமான சுரங்க நெடுஞ்சாலையை பிரதமர் திறந்து வைக்கிறார்..

மணாலி - லே நகருக்கு இடையே கட்டப்பட்டுள்ள உலகிலேயே நீளமான சுரங்க நெடுஞ்சாலையைப் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இமாசலப் பிரதேசத்தில் 10 ஆயிரம் அடி உயரத்தில், உலகிலேயே நீளமான சுரங்க நெடுஞ்சாலைப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. Read More


சுங்க கட்டணக் கொள்ளை.. கட்கரிக்கு ராமதாஸ் கடிதம்..

தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான செலவு தொகையை எடுத்த பின்பும், பல சுங்கச் சாவடிகளில் தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. Read More


அடுத்தடுத்து 3 ஆம்னி பேருந்துகள் மோதல்: திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை முடங்கியது

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 ஆம்னி பேருந்துகள் மோதியதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் அந்த சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. Read More