பிரதமர் மோடி இன்று ஆலோசனை.. முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா??

தேசிய அளவில் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்துவது, ஆக்சிஜன் சப்ளையை சீரமைப்பது போன்ற பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. Read More


தடுப்பூசி குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள்

தடுப்பூசி குறித்து வரும் வதந்திகளுக்கு பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். Read More


தமிழகத்திற்கு கூடுதலாக ஆக்சிஜன் தேவை.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம்..!

தமிழகத்திற்கு கூடுதல் ஆக்சிஜன் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். Read More


`நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலைமை.. முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் மோடி!

முழு ஊரடங்கு போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் இரவு நேர ஊரடங்கு போன்ற முயற்சிகள் பாராட்டத்தக்கது. Read More


மாட்டுக்குப் போடுகிற ஊசியா? கோவாக்சின் தடுப்பூசி போட்ட மோடி

திங்கள்கிழமை அதிகாலை புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசி போட்டுக்கொண்டார். Read More


தேர்தல் வியூகம் தமிழ்நாட்டை அடுத்து கேரளாவுக்கும் செல்ல பிரதமர் மோடி திட்டம்

விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக கேரளாவுக்கும் செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். Read More


கொரோனா தடுப்பு மருந்து மோடிக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டு

கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை தயாரித்து மிக விரைவில் அதை நாட்டு மக்களுக்கு வழங்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டு தெரிவித்துள்ளார். Read More


நான் திருக்குறள் படிக்கிறேன்: பிரதமர் இன்னும் திறக்கவேயில்லை - ராகுல் காந்தி

தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை செய்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, தமிழுணர்வை புரிந்துகொள்வதற்காக தாம் திருக்குறள் படித்து வருவதாக கூறியுள்ளார். Read More


மம்தாவுக்கு ஜெய் ஸ்ரீராம்.. மோடிக்கு பாரத் மாதா கீ ஜே.. கொல்கத்தாவில் பரபரப்பு..

பிரதமர் மோடி முன்னிலையில் மம்தா பானர்ஜியை பேச விடாமல், பாஜகவினர் கோஷமிட்டதால் அவர் பேசாமல் மேடையை விட்டு அகன்றார். Read More


மத்திய விசாரணை அமைப்புகள் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முயற்சிக்கிறது பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பரபரப்பு கடிதம்

சிபிஐ, என்ஐஏ உள்பட மத்திய விசாரணை அமைப்புகள் கேரள அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். Read More