இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அதிரடி கைது காரணம் என்ன?

மும்பையில் உள்ள ஒரு கிளப்பில் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை மும்பை போலீஸ் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா விதிமுறைகளை மீறி விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். Read More


கூவத்தூர் சிறுமிகளின் நிலைமை... டுவிட்டரில் உதவிகேட்ட சுரேஷ் ரெய்னா!

போதுமான நிதி வசதி இல்லாமல் வெளியூர் மற்றும் வெளிமாநில போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கின்றனர். Read More


வென்று வாருங்க மக்கா... சிஎஸ்கேவுக்கு ரெய்னாவின் அசத்தல் வாழ்த்து!

தனது முதல் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை இன்னும் சற்று நேரத்தில் எதிர்கொள்ள இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. Read More


11 பேர்.. 3 குழுக்கள்.. ரெய்னாவின் மாமா கொலையில் வெளியான அதிர்ச்சி பின்னணி

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டின் தரியால் கிராமத்தில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தையின் சகோதரி Read More


தந்தை ஸ்தானத்தில் ஸ்ரீனிவாசன்.. சென்னை அணியுடன் மோதல்?!.. மனம் திறந்த சுரேஷ் ரெய்னா!

ஐபிஎல் இந்த சீசனில் இருந்து விலகியதுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியா திரும்பிவிட்டார் சென்னை அணியின் மூத்த வீரர் சுரேஷ் ரெய்னா. Read More


இதயமற்ற கொடூரமான குற்றவாளிகள்.. ரெய்னாவுக்கு ஆதரவாக பேசிய சூர்யா!

சுரேஷ் ரெய்னாவின் மாமாவைக் கொள்ளையர்கள் கொன்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதனாலேயே அவர் ஐபிஎல்லில் விளையாடாமல் இந்தியா திரும்பியுள்ளார். Read More


கொடூரத்தின் உச்சம்... மச்சான் உயிரிழப்பால் கலங்கும் ரெய்னா!

சுரேஷ் ரெய்னா தனது குடும்ப காரணங்களால் இந்த சீசனின் ஐபில்2020 ல் இருந்து விலகியுள்ளார். மேலும் அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியா திரும்பியுள்ளார். ரெய்னாவின் மாமாவைக் கொள்ளையர்கள் கொன்றுவிட்டார்கள். இதனாலே அவர் இந்தியா திரும்பியுள்ளார். Read More


இழக்கப்போவது என்னவென்பது ரெய்னாவுக்கு சீக்கிரமே புரியும்.. மோதலை உறுதிப்படுத்திய ஸ்ரீனிவாசன்!

ஐபிஎல் இந்த சீசனில் இருந்து விலகியதுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியா திரும்பிவிட்டார் சென்னை அணியின் மூத்த வீரர் சுரேஷ் ரெய்னா. Read More


வரும் ஐபிஎல் 2020 இல் இனி இவர் இல்லை ..!

இந்தியன் பிரீமியர் லீக் இந்தாண்டு கொரோனா காரணங்களால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 19 ல் தொடங்கவுள்ளது.இதில் முதல் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More


நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடன் எழுதுகிறேன்!.. சுரேஷ் ரெய்னாவின் எதிர்காலத் திட்டம் இதுதானா?!

மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்ற அதே நாளில் சின்ன தல ரெய்னாவும் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். ``தோனி தனது வாழ்க்கையை 23 டிசம்பர் 2004 அன்று சிட்ட காங்கில் பங்களாதேஷுக்கு எதிராகத் தொடங்கினார், அதே நேரத்தில் 2005 ஜூலை 30 அன்று இலங்கைக்கு எதிராக 2005 இல் நான் அறிமுகமானேன். Read More