Nov 21, 2025, 09:27 AM IST
அதிகாரிகளும் பாரபட்சம் காட்டுகிறார்கள். ஊராட்சி பகுதிகளில் இது போன்று கொடுமைகளை இன்னும் அதிகமாகவே தேவேந்திர குல மக்கள் அனுபவிக்கின்றனர். Read More
Nov 20, 2025, 09:57 AM IST
மாணவர்களுக்கு பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களை மட்டுமின்றி பிற நாட்டைச் சேர்ந்த மாணவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு இந்த முகாமில் கிடைக்கும். Read More
Nov 18, 2025, 17:42 PM IST
.பணம் மற்றும் முக்கிய ஆவணங்களுடன் சிக்கிய தீயணைப்புத் துறை துணை இயக்குநர் சரவணபாபுவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தற்போது நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Nov 6, 2025, 13:19 PM IST
அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகமாக மாற்றும் சட்டத் திருத்தத்தை முழுவதுமாக கைவிட வேண்டும். Read More
Nov 6, 2025, 12:40 PM IST
புவனேஸ்வரி, கருப்பு சேலையுடன் உடலில் இரும்பு சங்கிலி பூட்டி கையில் திரிசூலம் ஏந்தி நூதன முறையில் அரசுக்கு எதிராக தனது எதிர்ப்பை பதிவு செய்தார். Read More
Nov 3, 2025, 10:50 AM IST
இந்தத் தாக்குதல், மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடாது என்ற நோக்கத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. Read More
Oct 28, 2025, 18:53 PM IST
உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தண்ணீரை காய்ச்சி ஆறவைத்து குடிக்க வேண்டும். Read More
Oct 26, 2025, 10:31 AM IST
பஹ்ரைன் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி - 400 மீட்டர் ஓட்டத்தில் எட்வினா ஜேசன் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை! ஓடுவதுதான் அவளுக்கு உயிர் பெருமையுடன் விவரிக்கும் தேநீர் கடை நடத்தும் தந்தை! - Tirunelveli student who made Tamil Nadu proud Read More
Oct 25, 2025, 16:27 PM IST
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது மழைக்காலம் மற்றும் அதிக கொள்முதல் நடைபெற்று வருவதால், நெல் கொள்முதலில் ஏற்படும் தேக்கத்தைத் தவிர்க்கவும், விரைவாக அரிசியாக மாற்றி பொது விநியோகத் திட்டத்திற்கு (ரேஷன் கடைகள்) அனுப்பவும் தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கொள்முதல் செய்யப்பட்ட நெல் பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்குள்ள அரவை ஆலைகள் மூலம் உடனடியாக அரிசியாக மாற்றப்பட்டு வருகிறது. Read More
Oct 24, 2025, 17:07 PM IST
ஆற்றுக்குள் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை மேய்க்கவோ அல்லது வேறு எந்தச் செயல்களிலும் ஈடுபடவோ கூடாது என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. Read More