ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்?.. நிவர் புயலுக்கு கவிதை வாசித்த வைரமுத்து!

கவிஞர் வைரமுத்து நிவர் புயல் தொடர்பாக கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார் Read More


ஒரே மாதத்தில் 1000 பிரதி கடந்த பூலித்தேவன் ராணுவ வரலாறு.. கபிலன் வைரமுத்து எழுதியது

திரைப்பட பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர் என் பன்முகம் கொண்டவர் கபிலன் வைரமுத்து இவர் 1750களில் ஆண்ட பூலித்தேவன் வரலாற்று பின்னணியில் அம்பறாத்தூணி என்ற சிறுகதை தொகுப்பை எழுத்தினார். Read More


யார் தடை என்பது அவருக்கே தெரியும்.. ஆளுநரை குறிவைக்கும் வைரமுத்துவின் டுவீட்!

அந்த ஏழு பேருக்கும், ஆற்றொணாத் துயரத்தையும், ஈடுசெய்ய முடியாத துன்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது Read More


ஆட்டோகிராஃப் கேட்ட பெண்ணிடம் கவிஞர் வைரமுத்து செய்த காரியத்தை பாருங்க.. பிரபல பாடகி சின்மயி புகார்..

இந்தியாவில் மீ டூ இயக்கம் பிரபலம் ஆன பிறகு சினிமா துறையில் இருந்து பல நடிகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை தைரியமாக மீடியா முன் கொண்டு வந்தார்கள். Read More


டப்பிங் ஸ்டுடியோவில் நடிகை அழுகை.. என்ன நடந்தது அம்மணிக்கு..

ஆதிராஜன் இயக்கும் படம் அருவா சண்ட. இதில் வி.ராஜா ஹீரோவாக அறிமுகமாகிறார் ஹீரோயினாக மாளவிகா மேனன் நடிக்கிறார். விரைவில் திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கும் சமூகப் புரட்சி கொண்ட திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சரண்யா பொன்வண்ணன். Read More


பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட 31ம் நூற்றாண்டு பொக்கிஷம்.. நூற்றாண்டு பயணித்து கபிலன் வைரமுத்து கொண்டு வந்த அம்பறாத்தூணி..!

எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்துவின் சிறுகதைத் தொகுப்பைத் தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஷங்கர் வெளியிட்டார். சிறுகதைத் தொகுப்புக்கு அம்பறாத்தூணி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் இந்த நூலைப் பதிப்பித்திருக்கிறது. Read More


எஸ்பிபி குணமாக உலகம் முழுவதும் அவர் பாடல் ஒலித்து கூட்டு பிரார்த்தனை பாரதிராஜா, ரஜினி, கமல், ராஜா, வைரமுத்து நாளை பங்கேற்பு..

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதித்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைந்து திரும்பப் பலரும் பிரார்த்தனை செய்து வரும் நிலையில் நாளை ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் கூட்டு பிரார்த்தனை செய்ய நடிகர்கள், ரசிகர்களுக்கு பாரதிராஜா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். Read More


பொன்னியின் செல்வனுக்காக புதுமை செய்ய உள்ள வைரமுத்து!

பொன்னியின் செல்வன் படம் வரும் டிசம்பர் மாதம் தொடங்கவிருப்பதாகவும் அந்த படத்தில் இடம்பெறும் பாடல்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. Read More


தமிழன் சும்மா இருப்பானா...சொல்லுங்க? அதற்கு சின்மயிதான் காரணம்! –தயாரிப்பாளர் ஆவேசம்

சீப் பப்ளிசிட்டி சின்மயி பண்ணும்போது..நான் சீப் பப்ளிசிட்டி பண்ணா தப்பா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தயாரிப்பாளர் கே.ராஜன். Read More


வைரமுத்துவின் மகன் எழுதிய பாடலை பாடிய சின்மயி!

மீ டூ விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீது அடுக்கடுக்கான புகார்களை கூறிய சின்மயி, தற்போது அவரது மகன் கபிலன் வைரமுத்து எழுதிய பாடலை பாடியுள்ளார். Read More