பதிவு, காப்பீடு இல்லாமல் இயங்கும் குப்பை அள்ளும் பேட்டரி ஆட்டோக்கள்: டிராபிக் ராமசாமி வழக்கு

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் குப்பை அல்ல பயன்படுத்தப்படும் பேட்டரி ஆட்டோக்கள் பதிவு பெறாமலும் காப்பீடு செய்யாமலும் இயக்கப்படுகின்றன Read More


கார்களில் முன் இருக்கை பயணிகளுக்கு ஏர் பேக் கட்டாயம்: மத்திய அரசு பரிந்துரை!

கார்களில் செல்லும்போது அதிக விபத்துகளும் நடைபெறுகிறது. Read More


வங்கிகளின் வாயிலில் குப்பை கொட்டி போராட்டம்.. சந்திரபாபு நாயுடு காட்டம்..

ஆந்திராவில் வங்கிகளின் வாயில்களில் குப்பைகளைக் கொட்டி போராட்டம் நடைபெற்றது. இது ஜெகன் மோகன் அரசின் நாகரீகமற்ற செயல் என்று சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். Read More


முட்டைக்கோஸ் கறியை ருசி பார்த்த முதல்வர்

வெள்ள சேதங்களை பார்வையிட வந்த முதல்வர் வேளாங்கண்ணி மாதா கோவில் நாகூர் ஆண்டவர் தர்கா என இரு மத நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார். Read More


மும்பை வீரர் க்ருனால் பாண்ட்யா துபாயிலிருந்து கொண்டுவந்த நகையின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஐபிஎல் வெற்றிக் கோப்பையுடன் துபாயில் இருந்து மும்பை வந்த வீரர் க்ருனால் பாண்ட்யாவின் பேக்கில் ₹1 கோடிக்கும் மேல் மதிப்புள்ள நகை மற்றும் வாட்சுகள் இருந்தது தெரியவந்துள்ளது. Read More


அளவுக்கதிகமான தங்கம், பொருட்கள் விமான நிலையத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற மும்பை அணியின் வீரர் க்ருனால் பாண்ட்யா மும்பை விமான நிலையத்தில் வைத்து அளவுக்கு அதிகமான தங்கம் மற்றும் பொருட்களுடன் பிடிபட்டார். Read More


அகிலேஷ் யாதவை சந்தித்த 7 பகுஜன் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்.. மாயாவதி நடவடிக்கை.

அகிலேஷ் யாதவை சந்தித்த பகுஜன்சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரை மாயாவதி சஸ்பெண்ட் செய்துள்ளார். Read More


மேற்குவங்கத்தில் பாஜகவினர் மீது போலீஸ் தடியடி..

மேற்கு வங்கத்தில் தடையை மீறி பேரணி நடத்திய பாஜகவினர் மீது போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கலைத்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. Read More


ஷஹீன் பாக் போல மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் போராட்டம் நடத்த கூடாது உச்ச நீதிமன்றம்.

ஷஹீன் பாக் போல மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்கள் மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து போராட்டம் நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. Read More


ரோட்டில் கிடந்த 40 லட்சம் நகை, 10 லட்சம் பணம், போலீசில் ஒப்படைத்த இந்தியருக்கு பாராட்டு

துபாயில் ரோட்டில் அனாதையாக கிடந்த 40 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள நகைகள் மற்றும் 10 லட்சம் பணம் அடங்கிய பேக்கை Read More