மம்தா பானர்ஜிக்கு திடீர் கடிவாளம்.. தேர்தல் ஆணையம் அதிரடி!

இதற்காக தான் இது போன்ற சிஆர்பிஎப் வீரர்களை எனக்கு பிடிப்பதில்லை என்று பேசினார். Read More


கோவை முகாமில் யானைகள் சித்திரவதை..?

மேட்டுப்பாளையத்தில் நடக்கும் யானைகள் சிறப்பு முகாமில் யானைகள் சித்திரவதை செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Read More


உங்கள் தொகுதியில்.. ஸ்டாலின் 2ம் கட்ட பிரசாரம் தொடங்கியது..

திமுக தலைவர் ஸ்டாலின் தனது அடுத்த கட்ட பிரச்சாரமான உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More


மக்கள் பிரச்னைகளுக்கு 100 நாளில் தீர்வு.. ஸ்டாலின் புதிய திட்டம்..

தமிழகம் முழுவதும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் புதிய பிரச்சாரப் பயணத்தை ஜன.29 முதல் தொடங்கவுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். Read More


மோடியே தடை போட்டாலும் கிராமசபை கூட்டம் நடக்கும்.. மரக்காணத்தில் ஸ்டாலின் பேச்சு..

பிரதமர் மோடியே வந்து தடை விதித்தாலும் திமுகவின் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கு இப்போதே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டன. Read More


ஆண்டுக்கு சம்பளம் ஒரு கோடி : அள்ளி வீசும் நிறுவனங்கள்

இந்தியாவில் உள்ள ஐஐடிகளில் நடத்தப்பட்ட கேம்பஸ் இன்டர்வியூ மூலம் சர்வதேச நிறுவனங்கள் ரூ. 1 கோடிக்கு மேல் சம்பளத்துக்கு மாணவர்களை பணிக்குத் தேர்ந்தெடுத்துள்ளன.மும்பை, கான்பூர், டெல்லி, குவஹாத்தி, காரக்பூர், ரூர்கி ஆகிய இடங்களில் உள்ள ஐஐடி வளாகங்களில் சமீபத்தில் கேம்பஸ் இன்டர்வியூக்கள் நடத்தப்பட்டன Read More


முதல்வர் பதவி இறைவன் கொடுத்தது.. எடப்பாடியில் பிரச்சாரத்தை தொடங்கிய பழனிசாமி..

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது சொந்த தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். சேலம் மாவட்டத்தில் தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் அதிமுகவின் பிரச்சாரத்தைத் தொடங்கப் போவதாக ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். Read More


நாட்கள் கம்மி... நாளையே தொடங்குகிறேன்... பிரச்சாரத்தை அறிவித்த இபிஎஸ்!

அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பிரச்சாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது Read More


மாணவர் சங்கத் தலைவரின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற போது விமான நிலையத்தில் கைது

கேரளாவைச் சேர்ந்த கேம்பஸ் பிரண்ட் மாணவர் சங்க தேசிய பொது செயலாளரின் வங்கிக் கணக்கில் வெளிநாட்டிலிருந்து ₹ 2 கோடிக்கு மேல் பணம் முதலீடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. Read More


22 மாதங்களுக்கு பிறகு பாலகோட்டில் தீவிரவாத பயிற்சி.. அதிர்ச்சி கொடுக்கும் ரிப்போர்ட்!

இந்தியா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்திய அதே பாலகோட் பகுதியில் தீவிரவாத பயிற்சி முகாம்கள் Read More