செங்கல்பட்டில் கோவாக்சின் தடுப்பூசி ஆலை?.. மத்திய அரசு பிளான்

கோவாக்சின் தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. Read More


உலகம் முழுவதும் எப்பொழுது தடுப்பூசி கிடைக்கும்?? ஏழை நாடு vs பணக்கார நாடு..

கடந்த 10 மாத காலமாக உலகம் முழுவதும் கொரோனா நோய் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நமது சுகாதாரத்துறை பல இன்னல்கள், தோல்விகளை சமாளித்து இறுதியில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. Read More


தடுப்பூசி விவகாரம் அரசியலாக்கப்படுகிறது.. கோவாக்சின் நிறுவனம் விளக்கம்!

அவசர கட்டத்தில் பயன்படுத்துவதற்காக நிபந்தனைகளுடன் இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Read More


2வது தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாடு பரிந்துரை!

தடுப்பூசியை அவசர கால தேவைக்கு பயன்படுத்த அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை Read More


கோவாக்சின் தடுப்பூசி போடுபவர்களுக்கு 6 -12 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் தகவல்

கொரோனாவுக்கான கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களின் உடலில் 6 முதல் 12 மாதங்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று இந்த தடுப்பூசியை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More


2021 சிறப்பான வருடமாக இருக்கும் 4 மாதத்தில் கோவாக்சின் தயாராகும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

இந்தியாவில் அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன் கூறியுள்ளார்.உலகம் முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. Read More