சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகள் மே 4ம் தேதி தொடங்குகிறது மார்ச் 1 முதல் செய்முறைத் தேர்வு

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வுகள் மே 4ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 1 முதல் செய்முறை தேர்வுகள் தொடங்கும். இந்த தகவலை மத்திய கல்வித் துறை தெரிவித்துள்ளது. Read More


ஜூலை 3 ல் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வுகள்

ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வுகள் வரும் ஜூலை 3-ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More


ஆன்லைனில் அரியர் தேர்வு?!... சாத்தியகூறுகளை கேள்வி எழுப்பிய நீதிபதிகள்

ஆனால் அதே மனுவில், அரியர் தேர்வுகள் குறித்த எந்த தகவலும் இடம் பெறவில்லை. Read More


நீட்தேர்வு தற்கொலைகள்.. ராஜ்யசபாவில் விவாதிக்க திமுக எம்.பி. நோட்டீஸ்..

திருச்சி சிவா, திமுக நோட்டீஸ், ராஜ்யசபாவில் நீட்தேர்வு பிரச்னை.ராஜ்யசபாவில் நீட் தேர்வு பிரச்னையை எழுப்புவதற்கு திமுக உறுப்பினர் Read More


நீட், ஜேஇஇ தேர்வு பிரச்சனை.. காங். முதல்வர்களுடன் சோனியா ஆலோசனை..

நீட், ஜேஇஇ தேர்வு ரத்து செய்வது, ஜிஎஸ்டி பகிர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து காங்கிரஸ் முதல்வர்களுடன் காணொலி காட்சியில் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காகத் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை(நீட்) சிபிஎஸ்இ வாரியம் நடத்தி வந்தது. Read More


தேர்வுக்குப் பின்னான மனநிலை: எப்படி கையாள்வது?

ப்ளஸ் டூ பொதுத் தேர்வு எழுதி விட்டு வரும் மகன் செந்திலிடம், Read More


5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கூடாது: வைகோ வலியுறுத்தல்

5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தவே கூடாது என மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். Read More


தேர்வு காலம்: தவிர்க்க வேண்டியவையும் தவிர்க்கக்கூடாதவையும்

பொதுவாக பள்ளி மாணவ மாணவியருக்கு பிப்ரவரி முதலான மாதங்கள் தேர்வு காலம். Read More


திட்டமிட்டபடி +2 செய்முறைத் தேர்வுகள் பிப்.1-ந்தேதி முதல் தொடங்கும் - பள்ளிக்கல்வித் துறை செயலர் அறிவிப்பு!

ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக +2 செய்முறைத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படமாட்டாது, திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் வசுந்தரா தேவி அறிவித்துள்ளார். Read More


புயல் பாதிப்பு எதிரொலி: அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

கஜா புயல் பாதிப்பில் இருந்து நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் இன்னும் மீளாததால், நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. Read More