பெண்கள் ராணுவப்படை: சிங்க பெண்களின் கோட்டையாக சவுதியை உருமாற்றும் இளவரசர் முகமது பின் சல்மான்.!!!

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் புதிய சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது Read More


5.3 பில்லியன் டாலர் செலவில் ஏர் போர்ஸ் ஒன் விமானம் இதில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?

இன்னும் ஒரு சில வருடங்களில் ஏர் போர்ஸ் ஒன் என அழைக்கப்படும் அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தும் புதிய விமானம் தயாராக உள்ளது. தற்போது அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்குத் தான் அந்த புதிய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தை முதலில் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்க உள்ளது. Read More


இந்தியாவிலேயே முதன்முறையாக குழந்தைகளுக்கான காவல் பிரிவு!

இந்தியாவிலேயே முதன்முறையாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலைய வளாகத்தில் குழந்தைகளுக்கான பிரத்யேக காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. Read More


கூண்டை உடைத்து தப்பிய புலி சிக்கியது மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

திருவனந்தபுரம் அருகே உள்ள திறந்தவெளி மிருகக்காட்சி சாலையில் கூண்டை உடைத்து தப்பிய பெண் புலி இன்று சிக்கியது. வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அந்த புலியை பிடித்து கூண்டில் அடைத்தனர். இதனால் 2 நாள் நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது. Read More


பெயரை கேட்டதும் நடுங்கிய பாகிஸ்தான் ராணுவ தளபதி.. அபிநந்தன் விஷயத்தில் வெளிவந்த உண்மை!

பிரதமர் இம்ரான் கான் அபிநந்தனை ``சமாதானத்தின் சைகை என்ற கொள்கையில் விடுவித்தார். Read More


கிரிக்கெட் சங்க வழக்கு.. பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை..

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத் துறையினர் மீண்டும் இன்று(அக்.21) விசாரணை நடத்தினர். Read More


முதலில் சசிகலா.. இப்போது பொன்முடி மகன்.. தமிழகத்தில் அடுத்தடுத்த அதிரடியில் அமலாக்கத்துறை!

கவுதம் சிகாமணிக்கு சொந்தமான ரூ.8.6 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி Read More


பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு, எல்லைப் பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

எல்லைப் பாதுகாப்பு படையில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான பல்வேறு வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More


இந்திய விமானப்படையின் 88வது ஆண்டு விழா.. பிரதமர் மோடி வாழ்த்து..

இந்திய விமானப்படை தினத்தையொட்டி, பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்திய விமானப் படையின் 88வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று காலையில் காசியாபாத் ஹின்டன் விமானப்படைத் தளத்தில் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. Read More


ராணுவத் துறையில் முதலீடு.. பிரான்சுக்கு ராஜ்நாத் அழைப்பு.. விமானப்படையில் ரபேல் சேர்ப்பு..

இந்தியாவின் ராணுவத் தளவாட தொழில் பூங்காக்களில் முதலீடு செய்ய வருமாறு பிரான்ஸ் நாட்டுக் குழுவினரிடம் ராஜ்நாத்சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கக் கடந்த 2016ஆம் ஆண்டில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. Read More