நள்ளிரவில்த்தியால் குத்தி கிழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓரங்கட்டப்பட்டு ஒதுங்கியிருந்த அவர் தற்போது மனம் திறக்க ஆரம்பித்திருக்கிறார்.என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு என் விசுவாசம் பற்றித் தெரிய வாய்ப்பில்லை. Read More
திமுக கூட்டணியில் அதிக இடங்களைப் பெறுவதற்காக திமுகவை நிர்ப்பந்தம் எதுவும் செய்ய மாட்டோம். எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை மட்டுமே கேட்போம் என்று காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டு ராவ் கூறியிருக்கிறார்.சமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றது. Read More
அவர்கள் இருவரும் உடனடியாக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். Read More
திண்டுக்கல் மாவட்டம் பழனி அப்பர் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் ( 70) இவருக்கு சொந்தமாக சினிமா தியேட்டர் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளன. இது தவிர இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். Read More
காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் இன்று(செப்.25) சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். இதில் திமுக-காங்கிரஸ் தேர்தல் கூட்டணி பற்றியும் பேசப்பட்டுள்ளது.அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமீபத்தில் பல புதிய நிர்வாகிகளை நியமித்தார். Read More
ஸ்ரீதேவி மகள் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ள படம் குஞ்சன் சக்சேனா. இந்திய விமானப் படையில் இடம்பெற்ற முதல் பெண் விமானி குஞ்சன் சக்சேனா ஆவார். இவர் 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் பங்கேற்றவர். அவரது வாழ்கையைத் தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. Read More
ளியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு எஸ்.ஐ. ஒருவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு 2 மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கேரள எல்லையில் உள்ள களியக்காவிளையில் ஒரு சோதனைச் சாவடி உள்ளது. இங்கு நேற்்று(ஜன.8) இரவு பணியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன் இருந்தாா். Read More
வம்சம் உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்திருப்பவர் ஜெயஸ்ரீ. அவரது கணவர் ஈஸ்வர் ரகுநாத். கல்யாணபரிசு உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக் கிறார். சென்னை திருவான்மியூரில் வசித்து வருகின்றனர். Read More
நாகலாந்தில் திருமண வரவேற்பில் ஏகே56 இயந்திர துப்பாக்கிகளுடன் போஸ் கொடுத்த புதுமணத் தம்பதி கைது செய்யப்பட்டனர். Read More