கோவையில் விண்வெளியில் அமர்ந்து உண்பது போல SPACE KITCHEN FOOD COURT என்ற உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. Read More
இந்த உணவகத்தில் ஒரே சமயத்தில் 50 பேர் சாப்பிடும் வகையில் திறக்கப்பட்டுள்ளது Read More
கடந்த திங்களன்று அதிகாலையில் குஜராத் மாநிலம் ஜூனாகத் நகரிலுள்ள ஹோட்டலுக்குள் சிங்கம் ஒன்று நுழைந்த கண்காணிப்பு காமிரா காட்சி சமூகவலைத்தளங்களில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.குஜராத்தில் கிர்னார் மலையடிவாரத்தில் கிர் சிங்க சரணாலயத்திற்கு அருகில் உள்ள நகரம் ஜூனாகத். Read More
சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சுமார்600 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். நேற்று இவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 80 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. Read More
சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் ரோட்டு கடைகள் பிரபலம். குறிப்பாக சில ரோட்டு கடைகளுக்கு காரில் செல்லபவர்கள் கூட காரை ஓரம் கட்டிவிட்டு வந்து சாப்பிட்டு செல்வதுண்டு. Read More
ஹோட்டல்களுக்கு ஆதரவாக அறிக்கை அளிப்பதற்கு லஞ்சம் வாங்கியதாக சுற்றுலா துறை அதிகாரி மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. Read More
திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 03.12.2020க்குள் அனுப்பிட வேண்டும். Read More
புதுச்சேரி கரிக்கலாம் பாக்கத்தைச் சேர்ந்த நிரூபன் என்ற இளைஞர் நோணாங்குப்பம் படகுத்துறை அருகே ஜல்லிக்கட்டு என்ற பெயரில் ஒரு ஹோட்டலை நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் சாப்பிட வருபவர்கள் 100 திருக்குறளை ஒப்புவித்தால் அவர்களுக்குப் பிரியாணி, காடை வறுவல், இறால் தொக்கு, நண்டு வறுவல், வஞ்சிரம் மீன் உள்ளிட்ட 20 வகை அசைவ விருந்து இலவசமாக வழங்கப்படும் Read More
சிலருக்கு வீட்டில் செய்யும் சாம்பாரை சுத்தமாக பிடிக்காது. அதே ஹோட்டல் போனால் தோசைக்கும், இட்லிக்கும் சாம்பாரை ஊற்றி ஊற்றி குடிப்பார்கள். Read More
உலகில் கோவிட்-19 கிருமி பரவ ஆரம்பித்து ஏறத்தாழ பத்து மாதங்கள் கடந்துவிட்டன. விஞ்ஞானிகளும் மருத்துவ நிபுணர்களும் இன்னும் இந்தக் கிருமியைக் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டுள்ளனர். சமுதாய இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வந்தாலும் பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. Read More