ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி 2ம் கடந்த 2017ம் ஆண்டு திரைக்கு வந்தது. பிரபாஸ், அனுஷ்கா, ராணா, ரம்யா கிருஷ்ணன் சத்யராஜ் நடித்திருந்தனர். இப்படத்தையடுத்து சுமார் 6 வருடத்துக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி இயக்கும் புதிய படம் ஆர் ஆர் ஆர். Read More
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி இயக்கும் புதிய படம் ஆர் ஆர் ஆர். இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடக்கிறது. இடைப்பட்ட காலத்தில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைப்பட்டது. Read More
பாகுபலி படத்துக்குப் பிறகு எஸ்.எஸ்.ராஜமவுமலி ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி வருகிறார். இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் உண்மை கதையாக இது உருவாகிறது. இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அஜய் தேவ்கன், அலியாபட், வெளிநாட்டு நடிகை ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கீரவாணி இசை அமைக்கிறார். செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். Read More
இயக்குனர் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகப்பெரிய படங்களில் ஒன்றாகும். ஊரடங்குக்கு பின்னர் இயக்குனர் படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார், மேலும் படப்பிடிப்பின் சிறிய வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் நிரம்பியுள்ளன. Read More
தெலுங்கானா மாநிலத்தில் துபாகா தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, பாஜகவின் தெலுங்கானா தலைவர் பண்டி சஞ்சய், பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியைத் தாக்குவேன் என மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் படம் ஆர் ஆர் ஆர். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. Read More
இப்படத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்திருக்கும் டீஸர் சில தினங்களுக்கு முன் வெளியானது, அதில் காட்டுப் பகுதியில் ஆக்ரோஷத்துடன் ஈட்டியை எரியும் காட்சியும் பின்னர் முஸ்லிம் தோற்றத்தில் கண்ணுக்கு மையிட்டு தலையில் குல்லா அணிந்திருப்பது போன்ற தோற்றம் கொண்ட ஸ்டில்லும் வெளியானது. டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. Read More
பாகுபலி படத்துக்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி 2 வருடமாக புதிய படம் இயக்காமலிருந்தார். பின்னர் கடந்த ஆண்டு தான் இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். Read More
மழைக்காலம் தொடங்கி தனது கோரதாண்டவத்தை தெலங்கானாவில் அரங்கேற்றி வருகிறது. வானத்தைக் கிழித்துக் கொண்டு கொட்டுவதுபோல் பெய்யும் கனமழையால் காட்டாற்று வெள்ளத்தைப் பெருக் கெடுத்து 5000 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார். Read More
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி தற்போது ஆர் ஆர் ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இது ஆந்திராவில் அந்த காலத்தில் இந்திய சுதந்திரத்துக்காக போராடிய கோமரம் பீம் மற்றும் அல்லுரி சீதாரா மையா ராஜூ Read More
பாகுபலி 2ம் பாகத்துக்கு பிறகு ஒன்றரை வருடம் புதிய படம் இயக்காமலிருந்தார் ராஜமவுலி. இதற்கிடையில் புதிய சரித்திர படத்துக்கான கதை தயாரித்து வந்தார். Read More