Jan 3, 2021, 18:49 PM IST
சிம்புவை ஒப்பந்தம் செய்தால் படத்தை முடிக்க வருடக் கணக்காகிவிடும் என்று கோலிவுட்டில் பேசி வந்தவர்களின் வாயை அடைத்திருக்கிறது. ஈஸ்வரன் திரைப்படம். 28 நாட்களில் இதன் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். இப்படத்தை இயக்கிய சுசீந்திரன் மீண்டும் அவருடன் தீபாவளிக்கு மற்றொரு படத்தை உருவாக்க உள்ளார். Read More
Dec 30, 2020, 13:49 PM IST
கொரோனா ஊரடங்கள் கடந்த 8 மாதமாக தியேட்டர்கள் திறக்கப்படாமலிருந்தது. தியேட்டர்கள் திறக்க தியேட்டர் அதிபர்கள் அரசிடம் அனுமதி கேட்டு வந்தனர். Read More
Dec 17, 2020, 10:13 AM IST
ஹாலிவுட்டில் காதல் ஜோடிகள் லிப் டு லிப் கொடுக்கும் காட்சிகள் பெரும்பாலான படங்களில் இடம்பெறுகிறது. அங்கிருந்து பாலிவுட் , கோலிவுட்டுக்கும் இந்த கலாச்சாரம் பரவிவிட்டது. கோலிவுட்டில் இதுபோன்ற காட்சிகள் படமாக்கும்போது அரங்கில் குறைந்த அளவிலான பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். Read More
Oct 8, 2020, 16:12 PM IST
லண்டனில் திருமணங்களில் 15 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு இந்திய ஜோடியின் திருமணத்தில் எந்த கொரோனா நிபந்தனைகளையும் மீறாமல் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அசத்தினர். Read More
Oct 8, 2019, 16:41 PM IST
பாகுபலி படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்தார். வில்லனாக ராணா நடித்திருந்தார். அவரது கட்டுமஸ்தான உடற்கட்டை பாராட்டாதவர்களே இல்லை. அந்தளவுக்கு உடற்பயிற்சி செய்து தனது தோற்றத்தை மெருகேற்றியிருந் தார் ராணா.. Read More
Aug 29, 2019, 22:26 PM IST
வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, லண்டனில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில் கோட், சூட், பூட், அணிந்து அசத்தலாக பங்கேற்றார். Read More
Aug 22, 2019, 17:32 PM IST
PriyankaChopra, Pakitan, Unicef, HumanRights, பிரியங்காசோப்ரா, பாகிஸ்தான், யூனிசெஃப், மனிதஉரிமை Read More
Aug 17, 2019, 12:47 PM IST
உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் புதுக்கோட்டையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் பத்தாயிரம் பேர் வரை பங்கேற்றனர். Read More
Aug 15, 2019, 14:11 PM IST
வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தலைமையிடங்களாகக் கொண்டு 2 புதிய மாவட்டங்கள் உதயமாக உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். Read More
Jul 1, 2019, 09:16 AM IST
துபாய் மன்னரின் 6வது மனைவி தனது 2 குழந்தைகளுடன் 31 மில்லியன் பவுண்டுகளை எடுத்து கொண்டு ஜெர்மனிக்கு தப்பியோடினார். அங்கிருந்து அவர் லண்டனுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. Read More