இது சரியான நேரம் என நினைக்கிறேன்... மலிங்கா முக்கிய அறிவிப்பு!

கொரோனா தொற்று காரணமாக எந்த நாட்டுக்கும் பயணம் செய்ய முடியாத சூழல் அமைந்துவிட்டது. Read More


பாஜகவில் சேர்ந்தார் கே.பி.ராமலிங்கம்.. அமித்ஷாவுடன் சந்திப்பு..

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.பி.ராமலிங்கம் இன்று பாஜகவில் சேர்ந்தார். அவர் இன்றிரவு அமித்ஷாவை சந்திக்கிறார்.நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம், எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுகவில் இருந்தார். எம்.ஜி.ஆர். மறைந்த போது அவரது இறுதி ஊர்வல வாகனத்தில் இருந்து ஜெயலலிதாவை தள்ளி விட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். Read More


ஆரம்பமே ஏமாற்றம் தரும் லங்கா தொடர்!கலக்கத்தில் லங்கா கிரிக்கெட் வாரியம்!

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை போன்று, இலங்கையிலும் இந்த ஆண்டு முதல் எல்பிஎல் (LPL) போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த எல்பிஎல் போட்டிக்கு My11circle ஸ்பான்சர்ஷிப் தரவுள்ளது. Read More


பசும்பொன் தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் மாலை அணிவிப்பு.. 7.5 சதவீத ஒதுக்கீடு பற்றி பேட்டி..

முத்துராமலிங்கத் தேவர் 113வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். Read More


அவரின் அனுபவத்தை மிஸ் செய்வோம்... மலிங்கா குறித்து ரோஹித்!

மும்பை அணியின் முக்கிய தூணும், வேகப்பந்து வீச்சாளருமான லசித் மலிங்காவும் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து சில நாட்களுக்கு முன் விலகினார். Read More


மலிங்கா அவுட்.. ஜேம்ஸ் பட்டின்சன் இன்.. மும்பை அணிக்கு பின்னடைவு?!

லசித் மலிங்கா நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். Read More


பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதல்வர் அஞ்சலி

பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். Read More


மதுரையில் தேவர் சிலைக்கு எடப்பாடி, ஸ்டாலின் மாலையணிப்பு

மதுரையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வவர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். Read More


'ஒரு நாள் போட்டி ; விடை பெறுகிறார் இலங்கை வேகப்புயல் மலிங்கா'- வங்கதேசத்துடன் இன்று கடைசி மோதல்

இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும் புயல் வேகப்பந்து வீச்சாளருமான லஸித் மலிங்கா ஒருநாள் ஆட்டங்களில் இருந்து இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.கொழும்புவில் வங்கதேசத்துடன் இன்று நடைபெறும் முதலாவது ஒரு போட்டியே மலிங்கா பங்கேற்கும் கடைசி போட்டி என்பதால் வெற்றியுடன் வழியனுப்ப இலங்கை வீரர்கள் முனைப்புடன் உள்ளனர். Read More


பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை: வேகம் எடுக்கும் ராமலிங்கம் கொலை வழக்கு

மத மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கம் தொடர்பான வழக்கு தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி நடத்தினர். Read More