Mar 3, 2026, 10:19 AM IST
நவீன் வாழ்க, நவீன் வாழ்க என அந்த கும்பல் கோஷமிட்டபடியே பொதுமக்களை கொடூரமாகத் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Jan 8, 2026, 11:17 AM IST
பலத்த காயமடைந்த சிறுவனை மீட்ட பெற்றோர் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். Read More
Jan 7, 2026, 14:08 PM IST
மார்ட்டினுக்கு முதலூர் பகுதியில் வசிக்கும் பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. அந்த பழக்கத்தை கைவிடுமாறு அந்த பெண்ணின் சகோதரர் மார்ட்டினிடம் கூறியுள்ளார். Read More
Jan 5, 2026, 08:50 AM IST
பேராசிரியர் செந்தில் குமார் கொலை வழக்கு திருநெல்வேலியில் இருந்து மதுரை வன்கொடுமை தடுப்புச் சட்டச் சிறப்பு நீதிமன்றத்திற்கு (SC/ST Act Special Court) மாற்றப்பட்டுள்ளது. Read More
Nov 27, 2025, 10:05 AM IST
மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் மைத்துனர் மற்றும் உறவினரை முன்னாள் ஆயுள் தண்டனை கைதி வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 14, 2025, 16:54 PM IST
இந்த வழக்கில் சுர்ஜித்தின் தாயான உதவி சார்பு ஆய்வாளர் கிருஷ்ண குமாரிக்கும் தொடர்பு இருப்பதாக நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் வாதம் செய்தனர். Read More
Oct 31, 2025, 18:05 PM IST
கணவரை தடுக்க முயன்றுள்ளார். அப்போது , மனைவியையும் ஆறுமுகநயினார் வெட்டியுள்ளார். Read More
Oct 17, 2025, 08:22 AM IST
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக, ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சிலரை, சிவந்திபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். Read More
Oct 16, 2025, 10:03 AM IST
நண்பர்களுடன் மது குடிக்க சென்றவர் சடலமானார். நண்பர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Oct 12, 2025, 14:57 PM IST
சொத்து பிரச்சனை காரணமாக தனது அண்ணன் விஜயகுமாரின் மனைவியை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் , இரண்டு குடும்பத்தினருக்கும் கடுமையான முன் பகை இருந்துள்ளது. Read More