மேற்கு வங்கம் மாநிலம் கூச்பிகர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி வாசலிலேயே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி Read More
சென்னை வேளச்சேரி தொகுதியில் 15 வாக்கு ஒப்புகை சீட்டுடன் விவிபேட் இயந்திரம் தூக்கிச் செல்லப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி தகவல். Read More
இப்படி அமைச்சர் செல்லூர் ராஜூவை சுற்றி இன்று நிறைய சம்பவங்கள் நிகழ்ந்தன. Read More
புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. Read More
யாரும் எதிர்பார்க்காத வகையில் சைக்களில் வந்தார். அவர் வரும் வழியில் ஏராளாமான ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்தனர். Read More
டெல்லியில் மத்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் சார்பில் இன்று மாலை 4.30 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்புக்கு திடீர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் இன்றே அறிவிக்கப்படுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 3ம் தேதி மத்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதன் பின்னர் உடனடியாக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் பொல்லார்ட் மரத்தில் அடித்த ஆணி போல் உள்ளார். Read More
அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு தரப்பினர் விமர்சனங்களும் வைத்து வருகின்றனர் Read More
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அ.தி.மு.கவின் மேலிடம் வரை தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டுமென்று சி.பி.ஐ.க்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More