வாக்குச்சாவடி முன் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி

மேற்கு வங்கம் மாநிலம் கூச்பிகர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி வாசலிலேயே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி Read More


விவிபேடை கடத்தி கள்ள ஓட்டுகள் – தமிழகத்தில் மறு வாக்குப்பதிவு?

சென்னை வேளச்சேரி தொகுதியில் 15 வாக்கு ஒப்புகை சீட்டுடன் விவிபேட் இயந்திரம் தூக்கிச் செல்லப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி தகவல். Read More


`அப்செட் செல்லூர் ராஜு.. இது தான் காரணம்!

இப்படி அமைச்சர் செல்லூர் ராஜூவை சுற்றி இன்று நிறைய சம்பவங்கள் நிகழ்ந்தன. Read More


விரலை தூக்கி காண்பித்த வானதி சீனிவாசனுக்கு சிக்கல்!

புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. Read More


நூதன முறையில் வந்து வாக்களித்த நடிகர் விஜய் – பெட்ரோல், டீசல் விலைக்கு எதிர்ப்பு!

யாரும் எதிர்பார்க்காத வகையில் சைக்களில் வந்தார். அவர் வரும் வழியில் ஏராளாமான ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்தனர். Read More


டெல்லியில் மத்திய தேர்தல் ஆணையத்தில் திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா?

டெல்லியில் மத்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் சார்பில் இன்று மாலை 4.30 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்புக்கு திடீர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் இன்றே அறிவிக்கப்படுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More


தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வாரம் அறிவிக்கப்பட வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 3ம் தேதி மத்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதன் பின்னர் உடனடியாக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More


கிரிக்கெட் வீரர் பொல்லார்ட் விபத்தில் உயிரிழந்ததாக போலி தகவல்: அதிர்ச்சியடைந்த கிரிக்கெட் ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் பொல்லார்ட் மரத்தில் அடித்த ஆணி போல் உள்ளார். Read More


பாலியல் குற்றவாளிகள் மீது கருணை காட்டாமல் நடவடிக்கை.. நடிகை குஷ்பு டுவீட்!

அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு தரப்பினர் விமர்சனங்களும் வைத்து வருகின்றனர் Read More


பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக முக்கிய புள்ளிக்கு தொடர்பு? ஸ்டாலின் சந்தேகம்..

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அ.தி.மு.கவின் மேலிடம் வரை தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டுமென்று சி.பி.ஐ.க்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More