இது சரியான நேரம் என நினைக்கிறேன்... மலிங்கா முக்கிய அறிவிப்பு!

கொரோனா தொற்று காரணமாக எந்த நாட்டுக்கும் பயணம் செய்ய முடியாத சூழல் அமைந்துவிட்டது. Read More


துபாய்க்கு ஏற்றுமதியாகும் தோனி விளைவித்த காய்கறிகள்!

முற்றிலும் இயற்கை உரங்களை கொண்டு தன்னுடைய பண்ணை வீட்டில் தோனி விவசாயம் செய்திருக்கிறார் Read More


முதியோர் ஓய்வூதியம் ₹ 1500 ஆக உயர்வு மேலும் 4 மாதங்களுக்கு இலவச பலசரக்கு பொருள் கேரளாவில் அதிரடி

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலில் இடது முன்னணிக்கு அமோக வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து விரைவில் வரவுள்ள சட்டசபைத் தேர்தலிலும் வெற்றிபெறும் நோக்கில் பல அதிரடி திட்டங்களைக் கேரள அரசு அறிவித்துள்ளது. இதன்படி முதியோர் ஓய்வூதியம் ₹ 1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. Read More


சினிமா நட்சத்திரங்களின் பிரியாவிடையில் நனைந்த தோனி.. மோகன்லால், சிவகார்த்திகேயன், வரலட்சுமி பாராட்டு மழை..

இந்திய கிரிக்கெட் அணியின் மாஜி கேப்டன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிரந்தர கேப்டன் எம் எஸ். தோனி நேற்று சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஏற்கனவே டெஸ்ட் போட்டிகள். கட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடுவதிலிருந்து அவர் விலகி இருந்தார். Read More


12 வருமான வரி கமிஷனர்களை வீட்டுக்கு அனுப்பியது மத்திய அரசு

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 12 வருமான வரித் துறை கமிஷனர்களை கட்டாய ஓய்வி்ல் செல்ல மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது Read More


உலகக் கோப்பையில் இடம் கிடைக்கலை; அதிருப்தியில் ஓய்வை அறிவித்த யுவராஜ் சிங்

உலகக் கோப்பை 2019 இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியில் அதிரடி வீரர் யுவராஜ் சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து தான் ஓய்வெடுப்பதாக யுவராஜ் சிங் அறிவித்துள்ளார். Read More


குட்கா வழக்கு தோண்டப்படுகிறதா? ரயில்வே டி.எஸ்.பி. திடீர் சஸ்பெண்ட்

குட்கா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டி.எஸ்.பி. மன்னர்மன்னன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளா். இதன் மூலம், குட்கா முறைகேடு வழக்கு மீண்டும் தோண்டப்படுகிறதா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. Read More


சச்சின் என் வேலையை குறைத்துவிட்டார்... - ஓய்வு குறித்து யுவராஜ் சிங் உருக்கம்

ஓய்வு குறித்து கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் உருக்கமாக பேசியுள்ளார் Read More


தோனிக்கு வயது தடையில்லை; உலகக் கோப்பைக்கு பின்னரும் ஆட்டத்தை தொடர வேண்டும் - கங்குலி கருத்து

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் தோனிக்கு 37 வயதானாலும், வயது ஒன்றும் அவருக்குத் தடையில்லை. உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பின்னரும் இந்திய அணிக்காக தோனி விளையாட வேண்டும் என முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி கூறியுள்ளார். Read More


இன்று கடைசி போட்டி: ஓய்வை அறிவித்தார் கெளதம் கம்பீர்!

இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான கெளதம் கம்பீர் இன்றுடன் தனது 14 ஆண்டு கிரிக்கெட் வாழ்விற்கு குட்பை சொல்கிறார். Read More