வாட்ஸ்அப் நிறுவனம் தன்னுடைய காப்புரிமை கொள்கைகளில் மாற்றம் செய்தது. கடந்த ஜனவரி மாதம் இந்தியாவிலுள்ள 40 கோடி (400 மில்லியன்) பயனர்களுக்கும் மாற்றப்பட்ட காப்புரிமை கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். Read More
அந்த வாய்ப்பும் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும். Read More
ஃபேஸ்புக், விளம்பரங்களை காட்டுவதற்கு பயனர் தரவுகளை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கும்வண்ணம் வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகளை மாற்றியதால் பலரும் சிக்னல் என்னும் இன்னொரு மெசேஜிங் செயலிக்கு மாறி வருகின்றனர். Read More
இந்திய மக்கள் எதிர்பார்க்கும் உயர் தரத்திற்கு ஏற்ப சேவையை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். Read More
வாட்ஸ்அப் செயலியின் தனி காப்புரிமை கொள்கை மாற்றப்பட்டதால் பல பயனர்கள் சிக்னல் மற்றும் டெலிகிராம் ஆகிய செய்தி செயலிகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். நீங்கள் சிக்னல் (Signal) செயலியை பயன்படுத்த இருந்தால் இவற்றை தெரிந்துகொள்ளுங்கள். Read More
வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகளில் மாற்றத்தை அறிவித்ததும், டெலிகிராம், சிக்னல் இந்தச் செயலிகளை பரபரவென்று பலர் தங்கள் ஸ்மார்ட்போன்களில் டவுண்லோடு செய்து வருகின்றனர். Read More
வாட்ஸ்அப் செயலி இப்போது வரை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் புதிதாக கொண்டு வந்துள்ள தனியுரிமை கொள்கைகளை முன்னிட்டு பலர் வேறு செயலியை பயன்படுத்துவது குறித்து யோசித்து வருகிறார்கள். Read More
வாட்ஸ் அப் செயலியின் புதிய நிபந்தனைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உலகம் முழுவதும் ஏராளமானோர் சிக்னல் என்ற செயலிக்கு மாறி வருகின்றனர்.பிரையன் அக்டன் மற்றும் ஜான் கௌம் ஆகிய இருவரும் இணைந்து 2009ம் ஆண்டு தொடங்கிய செயலி தான் வாட்ஸ்அப். Read More
மேற்குவங்கம மாநிலத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் பொழுதுபோக்கிற்கான இசை நிகழ்ச்சிகள், மேஜிக், மற்றும் சினிமா அரங்குகளைத் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். Read More
மதுரை அருகே திருமங்கலத்தில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே பாதையில் எதிரெதிராக இரு ரயில்கள் சென்றது கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. பணியில் அலட்சியமாக இருந்ததாக 2 ஸ்டேஷன் மாஸ்டர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். Read More