அண்ணன் ஆந்திரா.. தங்கை தெலங்கானா... கட்சி அறிவிப்பை வெளியிட்ட ஜெகன் சகோதரி ஷர்மிளா!

அவர் செய்த பிரச்சாரம் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடிக்க ஒரு கருவியாக இருந்தது. Read More


தெலங்கானாவில் பலத்தை இழந்த தெலுங்கு தேசம் கட்சி

தெலுங்கு தேசம் எம்.எல்.ஏக்கள் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைந்தனர். Read More


அஞ்சு வருஷத்துக்கு மழையே வரக்கூடாது.. உளறிவிட்ட மேயர் விளக்கம்..

ஐதராபாத்துக்கு இன்னும் 5 வருஷத்துக்கு மழையே வரக் கூடாது என்று கடவுளை வேண்டுவதாகக் கூறிய மேயர் விஜயலட்சுமி அதற்கு விளக்கம் அளித்தார். தெலங்கானாவில் முதலமைச்சர் கே.சந்திரசேகரராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி(டிஆர்எஸ்) கட்சி ஆட்சி நடைபெறுகிறது. Read More


தங்கச்சியும் ஆரம்பிக்கிறார் தனிக்கட்சி...

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான ஷர்மிளா தெலுங்கானாவில் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார். Read More


20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்து சேவை: ஐதராபாத்தில் செயல்படுத்த தெலுங்கானா அரசு திட்டம்.!!!

20 ஆண்டுகளுக்கு பிறகு ஐதராபாத்தில் மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என தெலங்கானா மாநில போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. Read More



சந்திரசேகர ராவ் உறவினர்கள் கடத்தல்: முன்னாள் பெண் அமைச்சர் உட்பட 10 பேர் கைது

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் உறவினரான பிரவீன் ராவ் என்பவருக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் ஹைதராபாத் அபிட்ஸ் பகுதியில் உள்ளது.இந்த நிலம் தொடர்பான பல ஆண்டுகளாகவே சர்ச்சை இருந்து வருகிறது. Read More


கொரோனா காலத்தில் உதவிய நடிகர் சோனு சூட்டிற்கு கோவில்: கிராம மக்களின் நன்றிக்கடன்

பொதுவாக நடிகைகளுக்குக் கோவில் கட்டும் இந்தியாவில் நடிகர் ஒருவருக்குக் கோவில் கட்டி இருக்கிறார்கள் ஒரு கிராம மக்கள். அதிலும் அவர்கள் ரசிகப் பெருமக்கள் அல்ல. அந்த நடிகர் செய்த உதவியின் நன்றிக்கடனாக அந்த கோவிலை உருவாக்கி இருக்கிறார்கள். Read More


தெலங்கானாவில் நடுரோட்டில் ..டமால் டுமீல் .. மூவர் ஆஸ்பத்திரியில் ஒருவர் சிறையில்

எம்.ஐ.எம். கட்சியின் ஆதிலாபாத் மாவட்டத் தலைவரும், முன்னாள் நகராட்சி துணைத் தலைவருமான ஃபாரூக் அகமது என்பவரும் அவரது உறவினர்களும் பல ஆண்டுகளாக எம்.ஐ.எம். கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தனர். Read More


ஆபாச படங்களை காட்டி 5 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு.. தலைமறைவான ஆசிரியர்..

தெலுங்கானாவில் 5 சிறுமிகளை ஆபாச படங்களை பார்க்க வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியரை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது. Read More