ஜாமீனில் வந்த நடிகை உடல்நிலை தேறியதா?

பெங்களுருவில் கடந்த ஆண்டு போதைபொருள் விற்கும் ஒரு கும்பலை போலீஸார் கைது செய்தனர். டிவி நடிகை ஒருவரும் நைஜீரியா ஆசாமியும் இதில் கைதானார்கள். Read More


தமிழர்களின் இதமான அன்பு எப்போதும் தனித்து நிற்கும்.. பிரதமர் மோடி நன்றி..

தமிழர்களின் இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும் என்று பிரதமர் மோடி, ட்விட்டரில் நன்றி தெரிவித்தார். Read More


யோகிபாபுவை வைத்து படம் இயக்கும் ஜெயம் ரவி..

விபத்தில் சிக்கி கோமாவிற்கு செல்லும் ஜெயம்ரவி சிகிச்சை பிறகு குணம் அடைந்து வரும் கதாபாத்திரத்தில் நடித்த படம் கோமாளி. பரபரப்பில்லாமல் வெளியான இப்படம் சத்தமில்லாமல் ஹிட்டாகி 50 நாளை கடந்து படம் ஓடிக் கொண்டிருக்கிறது. Read More


வயநாடு தொகுதியில் நன்றி தெரிவிக்கும் ராகுல்காந்தி - 3 நாள் பயணத்தை தொடங்கினார்

கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் அமோக வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணத்தை இன்று தொடங்கினார் Read More


நாளை தாயிடம் ஆசி! மறுநாள் காசியில்!!

பிரதமர் நரேந்திர மோடி நாளை(மே 26) குஜராத் சென்று தனது தாய் ஹீராபென்னிடம் ஆசி பெறுகிறார். மறுநாள், காசிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் Read More


தமிழ்த்தாய் வாழ்த்தும் இல்லை... தேசிய கீதமும் இசைக்கப்படலையே ஏன்? - சர்ச்சையைக் கிளப்பும் மதுரை எய்ம்ஸ் விழா!

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடவில்லை, தேசிய கீதமும் இசைக்கப்படாதது ஏன்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது. Read More


மோடியின் மதுரை வருகையை திசை திருப்பிய வைகோவின் 'கருப்பு பலூன் போராட்டம்'.

மோடி வருகையை எதிர்த்து மதுரையில் நடத்திய கருப்பு பலூன் போராட் டத்தால் அனைவரின் கவனத்தையும் திசை திருப்பி விட்டார் வைகோ மதிமுகவினர் உற்சாகமாக கூறுகின்றனர். Read More


மோடி கூட்டத்திற்கு கூவிக்கூவி அழைத்தும் கூட்டம் சேரல .... அதிமுக மந்திரிகளும் ஒத்துழைக்கல.... பாஜக புலம்பல்!

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் எதிர் பார்த்த கூட்டமின்றி சேர்கள் காலியாக கிடந்தது. கூவிக்கூவி அழைத்தும் கூ ட்டம் சேரல... Read More


சிறை செல்ல 1000 பேர் தயார்... ஆளுநர் வாய்ப்பளிக்கமாட்டார்.. அற்புதம்மாள் நம்பிக்கை!

பேரறிவாளன் உள்ளிட்ட எழு தமிழர் விடுதலையானது ஆளுநர் கையொப்பம் ஒன்றினால் 5 மாத காலமால தாமதமாகிவருகிறது... Read More


மதுரை வந்துள்ள அனைவருக்கும் வணக்கம்-தமிழில் பேச்சை தொடங்கிய பிரதமர் மோடி!

மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் மதுரைக்கு வந்துள்ள அனைவருக்கும் வணக்கம் என்று கூறி பேச்சைத் தொடங்கினார் பிரதமர் மோடி. Read More