கேரளாவில் 5ம் தேதி தியேட்டர்கள் திறக்க வாய்ப்பில்லை பிலிம் சேம்பர் நிர்வாகி தகவல்

கேரளாவில் ஜனவரி 5ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ள போதிலும், பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் அன்று தியேட்டர்களை திறக்க வாய்ப்பில்லை என்று கேரள பிலிம் சேம்பர் தலைவர் தெரிவித்துள்ளார்.கொரோனா பரவலை தொடர்ந்து கேரளாவிலும் கடந்த மார்ச் முதல் அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன. Read More


பாதுகாப்பு இல்லாமல் தனியாக வாருங்கள் பார்ப்போம்... மோடிக்கு சவால் விட்ட யுவராஜ் சிங் தந்தை!

மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து இருக்கிறேன். அவர்களின் முகங்கள் பிசாசு போல இருக்கும். Read More


பிரான்ஸ் ஜனாதிபதியா அடுத்த குறி... ஜெய்ஷ் -இ-முகமது என்ன சொல்கிறது?!

இந்தப் பிரச்னை தற்போது மத பிரசனையாக மாறும் அளவுக்கு சென்றுள்ளது. பிரான்ஸ் நாடே இந்த செயலால் கொதிப்படைந்துள்ளது Read More


ஆசியாவிலேயே மிகப்பெரிய கடற்படை பயிற்சி மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள இந்திய கடற்படை பயிற்சி மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது பரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More


ஜெயில் சாப்பாடு சாப்பிட ஆசை: வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

நேற்றிரவு ஈரோடு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் ஈரோடு ரயில்நிலையம், மணிக்கூண்டு உள்ளிட்ட 10 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். Read More


நடிகர் விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..

தேமுக பொதுச் செயலாளார் வீடு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ளது. அவரது வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போனில் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார். Read More


உத்தவ் தாக்கரேக்கு அடுத்து சரத்பவார், உள்துறை அமைச்சருக்கும் மிரட்டல்

மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீடு மும்பை பாந்த்ராவில் உள்ளது. கடந்த சனிக்கிழமை இவரது வீட்டுக்கு தொலைபேசியில் பேசிய ஒருவர், முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் போனை கொடுக்குமாறு கூறியுள்ளார். Read More


பிரதமரை கொல்ல சொல்லி இமெயில்!.. பாதுகாப்பை பலப்படுத்திய உளவுத்துறை

பிரதமர் மோடியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. Read More


டெல்லி உள்பட முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு.. தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலி..

காஷ்மீர் விவகாரத்தில் பழிவாங்கப் போவதாக ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளதால், டெல்லி சர்வதேச விமான முனையம் உள்பட நாடு முழுவதும் 30 முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More


ராமதாஸின் அநாகரீகப் பேச்சு; பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

ஊடகங்கள் மீது அநாகரீகமான முறையில் விமர்சனம் செய்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின்(MUJ) பொதுச்செயலாளர் எல்.ஆர்.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: Read More