சிறையில் கைதிகளை நேரில் சந்திக்கலாம் : தமிழக அரசு அனுமதி

தமிழக சிறைகளில் உள்ள கைதிகளை அவரது உறவினர்களும் நண்பர்களும் அவ்வப்போது சந்திப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாகச் சிறையில் உள்ள கைதிகளைச் சந்திக்கக் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. Read More


இலவசங்களுக்காக நிதி ஒதுக்குவதற்கு பதில் அணை கட்டலாம்! –உயர் நீதிமன்றம் கருத்து

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More


எந்த திசையை நோக்கி செல்கிறோம்..செல்லும் தூரம் அதிகம்! –சொல்கிறார் கமல்ஹாசன்

நாம் மெத்தனமாக இருந்ததால் அரசு மக்களை நோக்கி சுடுகிறது என ஆளும் அதிமுகவை விமர்சனம் செய்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். Read More


`100 கோடி ரூபாய் அபராதம் ரத்து' - தமிழக அரசை ரிலாக்ஸ் செய்ய வைத்த ஐகோர்ட்

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவை தடை செய்துள்ளது சென்னை ஐகோர்ட் Read More


சோபியா மீது வழக்கு... தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்

மாணவி சோபியா மீது வழக்குத் தொடுத்த தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். Read More


ஹெல்மெட் கட்டாயம்... தமிழக அரசை கண்டித்த உயர் நீதிமன்றம்

ஹெல்மெட்டை கட்டாயமாக்கி அரசாணை வெளிட்டால் மட்டும் போதாது அதை நடைமுறைபடுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. Read More


மாற்றுத்திறனாளிகளுக்கான உணவு மானியம் ரூ.900க்கு உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு மானியம் ரூ.650ல் இருந்து ரூ.900க்கு உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Read More


நடத்துனர் இல்லா பேருந்து சேவை... அரசுக்கு நோட்டீஸ்

நடத்துனர் இல்லா பேருந்து சேவைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More