வேலுமணி தொல்லையால்தான் இசக்கிசுப்பையா கட்சி மாறினாரா? டி.டி.வி. தினகரன் அளித்த விளக்கம்

இசக்கி சுப்பையா ஏன் அ.ம.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வுக்கு செல்கிறார் என்பதற்கு டி.டி.வி.தினகரன் விளக்கம் அளித்துள்ளார் Read More


கால் கழுவத் தண்ணியில்லே... தமாஷ் பேசுகிறார் மந்திரி

‘உங்கள் தமாஷ் பேச்சைக் கேட்டு மக்கள் கொந்தளித்து போயுள்ளனர்’’ என்று அமைச்சர் வேலுமணியை தினமலர் பத்திரிகை விமர்சனம் செய்துள்ளது Read More


தண்ணீர் தட்டுப்பாடு என்பது வதந்தி..! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்

தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னையில் தண்ணீர் பிரச்சனையை அரசு தீர்க்கவில்லை என்பது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார் Read More


'தண்ணீரை பற்றி கவலை வேண்டாம்'- சொல்கிறார் அமைச்சர் வேலுமணி..!

தண்ணீர் பிரச்சனையை பற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். Read More


நிர்மலா சீதாராமனிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி! - திருவாரூர் தேர்தல் தேதி அறிவிப்பின் பின்னணி இதுதானாம்!

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்துவிட்டு வந்த சில நாட்களில் திருவாரூர் தொகுதிக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் தேதி அறிவிப்பின் பின்னணியில் அதிமுக இருக்கிறது என்கிறார்கள் அக்கட்சி பொறுப்பாளர்கள். Read More


அதிமுகவின் பொருளாளர் ஆகிறார் எஸ்.பி.வேலுமணி? ஓபிஎஸ்ஸை ஓரம்கட்டும் எடப்பாடி ?

அதிமுகவில் தன்னுடைய பிடிமானத்தைப் படிப்படியாக இழந்து வருகிறார் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். கட்சிப் பதவியில் இருந்து அவரை நீக்குவதற்கான வேலைகளையும் செய்து வருகின்றனர் சீனியர் அமைச்சர்கள். Read More


மாநகராட்சி டெண்டர்களில் ரூ740 கோடி ஊழல் - அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

740 கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி டெண்டர்களில் மாபெரும் ஊழலுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி உட்பட அனைவர் மீதும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறினால் தி.மு.க நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More


பெண் பத்திரிகையாளரை மிரட்டிய அமைச்சரின் ஆட்கள்

தமிழக அமைச்சரின் ரகசியங்களை அம்பலப்படுத்திய பெண் பத்திரிகையாளரை அவரது நெருங்கிய வட்டத்தைச் சேர்ந்த நபர்கள் சிலர் மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More


மாநகராட்சி கட்டுப்பாட்டில் 24 மணி நேர குடிநீர் திட்டம் - எஸ்.பி.வேலுமணி

24 மணி நேர குடிநீர் விநியோக திட்டம் முழுக்க முழுக்க கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதியாக தெரிவித்துள்ளார். Read More


ரூ.100 கோடி முறைகேடு - சிக்குவாரா அமைச்சர் வேலுமணியின் உறவினர்?

ரூ.100 கோடி முறைகேடு - சிக்குவாரா அமைச்சர் வேலுமணியின் உறவினர் Read More