Feb 4, 2021, 15:48 PM IST
மாவட்ட சுகாதார மையங்கள் மூலமாகத்தான் மினி கிளினிக்குகளுக்கான மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் நடைபெற வேண்டும்.தனியார் நிறுவனம் மூலமாக நடத்தக் கூடாது எனத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 21, 2021, 16:12 PM IST
அம்மா மினி கிளினிக் மருத்துவ பணியாளர்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் நியமிக்கப்பட்டிருந்தால் பணி நியமனம் செல்லாது. உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி.மாவட்ட அளவிலான மருத்துவக் குழு மூலமே பணி நியமனம் செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவு. Read More
Jan 5, 2021, 16:29 PM IST
மினி கிளினிக் மருத்துவப் பணியாளர்கள் செவிலியர்கள் பணி நியமனம் தொடர்பாக இப்போது உள்ள நிலையே தொடரவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 5, 2020, 16:07 PM IST
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பவளம் உள்ளிட்டவைகளால் செய்யப்பட்ட 344 நகை வகைகளில் 42 வகையான நகைகளின் எடை குறைந்துள்ளதாகத் தணிக்கை குழுவினர் கடந்த 3ம் தேதி கோயில் நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பினர்.இ Read More
Nov 4, 2020, 11:18 AM IST
இராமநாதசுவாமி கோயிலில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் நகைகள் குறைவாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 20, 2020, 19:30 PM IST
தென்னிந்திய நடிகையுள் முக்கிய பங்கு வகிக்கின்றவர் காஜல் அகர்வால்.இவர் பாயும் புலி,துப்பாக்கி,ஜில்லா போன்ற திரைப்படங்களில் Read More
Sep 17, 2020, 18:26 PM IST
ஐரோப்பியர்களால் பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது மரவள்ளிக்கிழங்கு. Read More
Sep 12, 2020, 21:26 PM IST
தமிழகத்தில் பொதுமக்களின் குறைகளை தொலைபேசி மூலம் நேரடியாக பதிவு செய்யும் வகையிலான டெலிபோனிக் கேர் அம்மா அழைப்பு மையம் என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது . இந்த மையத்திற்கு 1100 என்ற இலவச எண் தரப்பட்டுள்ளது. Read More
Sep 3, 2020, 11:37 AM IST
பூ படம் மூலம் அறிமுகமானார் பார்வதி. நடிப்பிலும் மற்றும் பொது செயல் முறைகளிலும் புயல் போன்றவர். சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களிலும், மலையாளத்தில் ஏராளமான படங்களிலும் நடித்திருக்கிறார். Read More
Aug 26, 2020, 09:11 AM IST
குஜராத்தில் வைரக் கற்கள் தீட்டுதல் மற்றும் ஏற்றுமதி தொழில், கொரோனாவால் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஏற்றுமதி 300 கோடி டாலர் அளவுக்குக் குறைந்துள்ளது. குஜராத் மாநிலம், சூரத் மாநகரத்தில் வைரக் கற்கள் தீட்டும் தொழிலும், ஜவுளித் தொழிலும் அமோகமாக நடைபெறும். Read More