இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் பங்குச்சந்தை குறீயீட்டு எண் சென்செக்ஸ் 37,534.95 புள்ளிகள் உடனும் நிஃப்டி 11,311.05 புள்ளிகள் உடனும் தொடங்கியது. Read More
நமது சமூகக் கட்டமைப்பில் தவறு உள்ளதால் தான் பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் காணப்படுகிறதா என உயர் நிதிமன்ற நீதிபதி கிருபாகரன் வருத்தம் தெரிவித்தார். Read More
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் பெற வேண்டிய அத்தனை அனுமதிகளையும் பெற்று முறையான விசாரணையை சிபிஐ தொடங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்துக்கு விரைவில் புதிய ஆளுநரை நியமிக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. Read More
பிரதமர் நரேந்திர மோடியை யூ-டியூப் மூலம் சுமார் 10 லட்ச பின் தொடர்ந்து வருவதாக மத்திய அமைச்சர் நட்டா பெருமிதம் தெரிவித்துள்ளார். Read More
பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. Read More
நாடாளுமன்றத் தேர்தலை வென்றுவிடும் முனைப்பில் உள்ள பாஜக அரசை எதிர்கொள்ள மாநில வாரியாக எதிர்கட்சிகள் ஒன்றிணையும் வேளையில் இறங்கியுள்ளன. இந்த வகையில் முதற்கட்டமாக உ.பி-யில் இதற்கான ஆயத்தங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன. Read More
ஸ்டெர்லைட் வழக்கில் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் விரைவில் சம்ர்ப்பிக்க வேண்டும் என சிபிசிஐடி-க்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
ட்ராய் அமைப்பபின் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா தனது ஆதார் எண்ணை ட்விட்டரில் சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டார். கூடவே, ’இப்போது எனது ஆதார் எண்ணை வெளியிட்டுள்ளேன். இதை வைத்து என்ன செய்துவிட முடியும்’ என்ற சவால்விட்டார். Read More
26 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக கேரளாவின் இடுக்கி அணை நிரம்ப உள்ளதால் அணையை ஒட்டியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெறச் செய்து வருகிறது கேரள அரசு. Read More