இயக்குனர் அமீர் புதிய படமொன்றில் ஹீரோவாக நடிக்கிறார். அரசியல் பின்னணியிலான கதையாக உருவாகும் இப்படத்துக்கு நாற்காலி என பெயரிடப்பட்டிருக்கிறது. வி.இசட்.துரை இயக்குகிறார். இவரது இயக்கத்தில் சமீபத்தில் இருட்டு படம் உருவானது. இதில் சுந்தர்.சி. ஹீரோவாக நடித்திருந்தார்.
![Amir.jpg](https://images.thesubeditor.com/newsarea_images/2019/12/6122019blobid1575636921877.jpg)
நாற்காலி படத்தில் ஹீரோவாக நடிக்கும் அமீருக்கு வெற்றிமாறன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
![Rajinikanth Actor.jpg](https://images.thesubeditor.com/newsarea_images/2019/12/6122019blobid1575636939218.jpg)