20வருடமாகச் சிரிக்கும் மாப்பிள்ளை.. குஷ்பு கலகல..

by Chandru, Mar 10, 2020, 19:15 PM IST

நடிகை குஷ்பு டைரக்டர் சுந்தர். சி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2 மகள்கள் உள்ளனர். திருமணம் ஆகி 20 வருடம் ஆனதைக் கொண்டாடும் விதமாகச் சுந்தர் சியுடன் இருக்கும் திருமண புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்ட குஷ்பு,'
'இந்த 20 வருடத்தில் எதுவுமே மாறவில்லை. இன்றுவரை நான் பேசிக் கொண்டே இருக்கிறேன், நீங்கள் ( sunthar.சி) புன்னகையுடன் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள், மேலும் தனது கல்யாணத்துக்கே லேட்டாக வந்த ஒரே மாப்பிள்ளை நீங்களாகத் தான் இருப்பீர்கள். அதுதான் நீங்கள்' என அவர் பதிவிட்டுள்ளார்.

You'r reading 20வருடமாகச் சிரிக்கும் மாப்பிள்ளை.. குஷ்பு கலகல.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை