அப்பாவால் நான் இழந்தது என் மகளை இழக்க விட மாட்டேன்.. கார்த்தி உருக்கம்..

Actor Karthi wants To Share Time With His Daughter

by Chandru, Apr 7, 2020, 15:19 PM IST

கைதி வெற்றியை அடுத்து சுல்தான் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. கொரோனா லாக் டவுனால் வீட்டில் இருக்கும் கார்த்தி உருக்கமாகக் கூறியது:நான் சிறு வயதாக இருக்கும்போது என் அப்பாவிடம் நேரம் செலவிட எண்ணுவேன்.

ஆனால் அவர் சூட்டிங் சென்று விடுவார். அதனால் என்னால் அவருடன் அதிக நேரம் செலவிட முடியாது. அந்த இழப்பை என் மகளுக்கு நான் தர விரும்ப வில்லை. அதனால் இந்த ஊரடங்கில் மகளுடன் நேரம் செலவிடுகிறேன். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறோம். மனம் விட்டுப் பேசுகிறோம். சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.

இவ்வாறு கார்த்தி கூறினார்.

You'r reading அப்பாவால் நான் இழந்தது என் மகளை இழக்க விட மாட்டேன்.. கார்த்தி உருக்கம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை