கமலுடன் சர்ச்சை அதிகாரி ரூபா சந்திப்பு
சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
அவருக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டு இருப்பதாக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் மீது சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம் சாட்டினார்.
ரூபா வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பெங்களூரு சிறையில் மோசடியை வெளிப்படுத்திய ரூபா, நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் ரூபா.
You'r reading கமலுடன் சர்ச்சை அதிகாரி ரூபா சந்திப்பு Originally posted on The Subeditor Tamil
More Cinema News
READ MORE ABOUT :
Previous