ரூ13,000 கோடி மோசடி- இந்தியாவுக்கு திரும்பினால் அடித்தே கொலை செய்துவிடுவார்கள்... நீரவ் மோடி கதறல்

தாம் இந்தியாவுக்கு திரும்பினால் அடித்தே கொலை செய்துவிடுவார்கள் என பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ13,000 கோடி கடன் பெற்று தப்பி ஓடிய வைர வியாபாரி நீரவ் மோடி தெரிவித்துள்ளார்.

மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ13,000 கோடி சட்ட விரோத பண பரிமாற்ற மோசடி செய்தனர் என்பது வழக்கு. இந்த மோசடி அம்பலமாவதற்கு முன்னரே இருவரும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து நீரவ் மோடியின் ரூ3,000 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. அவரது பாஸ்போர்ட்டுகளும் முடக்கப்பட்டன.

நீரவ் மோடி மீது மும்பையில் உள்ள சட்டவிரோத பணபரிமாற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் விஜய் அகர்வால் ஒரு விளக்க கடிதம் ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், என் மீது கூறப்படும் புகாருக்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை திரட்டவில்லை. நேரில் ஆஜராகுமாறு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அனுப்பிய கேள்விகளுக்கு விளக்கம் மட்டுமே அளிக்கும் நிலை உள்ளது.

என்னை பற்றி தவறான முறையில் சித்தரிக்கப்படுகிறது. எனது உருவ பொம்மைகள் எரிக்கப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. இந்தியாவில் மக்கள் அடித்துக் கொல்லும் சம்பவங்கள் நடக்கின்றன. இதுபோன்ற நிகழ்வு எனக்கு நேரலாம். ஆகையால் பாதுகாப்பு காரணங்களுக்காவே நேரில் வர தயக்கம் உள்ளது என கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds