தா.பாண்டியன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

மீண்டும் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி

Sep 10, 2018, 22:36 PM IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

T Pandian

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீர் பிரச்சினை காரணமாக கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சில வாரங்களுக்கு பின்னர் குணமடைந்ததை தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில், தா.பாண்டியன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

You'r reading தா.பாண்டியன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை