ஸ்டொ்லைட் ஆலை ஆய்வு..? தமிழக அரசின் முடிவு இதுதானாம்.!

by Manjula, Sep 22, 2018, 21:14 PM IST


தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிா்ப்பு தொிவித்து மாா்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை 99 நாள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். 100வது நாளில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடும் முயற்சியில் போராட்டக்காரா்கள் ஈடுபட்டனா். போராட்டத்தின் போது காவல் துறையினா் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 13 போ் கொல்லப்பட்டனா் பெரும் போராட்டதிற்க்கு பிறகு சில உயிர்கலை பலி வாங்கி மூடப்பட்ட ஆலையை மீண்டும் திறக்க அரசாணையை ரத்து செய்யக் கோாி வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் வழக்கு தொடா்ந்துள்ளது. இந்த வழக்கில் பசுமை தீா்ப்பாயம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக் குழு நாளை ஆலையை ஆய்வு செய்ய உள்ளது.

ஆலையை நீதிபதி தருண் அகா்வால் தலைமைலான குழு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்யவுள்ள நிலையில் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பது தான் அரசின் நிலைப்பாடு என்று மீன்வளத்துறை அமைச்சா் ஜெயக்குமாா் தொிவித்துள்ளாா்.

இன்று செய்தியாளா்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சா் ஜெயக்குமாா், ஸ்டொ்லைட் ஆலையை மூடக்கோாி முதல்வா் பழனிசாமி ஆணை பிரப்பித்துள்ளாா். ஆலை மீண்டும் திறக்கப்படக் கூடாது என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு. ஆலையை ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க தேசிய பசுமை தீா்ப்பாயம் குழு அமைத்துள்ளது. அந்த குழுவும் நாளை ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளது.

ஆனால், பசுமை தீா்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோாி தமிழக அரசு உச்ச நீதினமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளது. மூடப்பட்ட ஆலை, மூடப்பட்டது தான் அதனை மீண்டும் திறக்கக் கூடாது என்று அமைச்சா் தொிவித்துள்ளாா்.

You'r reading ஸ்டொ்லைட் ஆலை ஆய்வு..? தமிழக அரசின் முடிவு இதுதானாம்.! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை