ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து விசாரிக்க அவகாசம் தேவை- ராஜேஷ்வரன்

ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து விசாரிக்க கூடுதல் அவகாசம் தேவை என அந்த ஆணையத்தின் தலைவர் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்தது. அந்த ஆணையத்தின் தலைவராக ராஜேஸ்வரன் என்ற ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரையில் கலவரம் தொடர்பாக நடந்த சம்பவங்கள் குறித்து பலரிடம் விசாரணை நடத்தி வருகிறார். ஏற்கனவே ஒன்பது கட்ட விசாரணை முடிந்த நிலையில், இன்று 10-வது கட்ட விசாரணையை விசாரணை ஆணையத்தின் தலைவர் ராஜேஸ்வரன் தொடங்கியுள்ளார்.

மதுரையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் 3 நாட்கள் நடைபெற உள்ள விசாரணையில், 28 பேர் ஆஜராக உள்ளனர். மேலும், கலவரம் தொடர்பாக சுமார் 600-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த விசாரணையை 2 மாதத்துக்குள் முடிக்க முடியாது. எனவே கூடுதல் அவகாசம் நீதிமன்றத்தில் கேட்க இருக்கிறோம். வரும் நவம்பர் மாதம் வரை அனுமதி இருப்பதால், அதன் பிறகு கூடுதல் அவகாசம் கேட்க முடிவு செய்துள்ளோம்"

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds