tirupur-clogs-backwards-knitting-industry

திணறுகிறது திருப்பூர் : பின்னோக்கி செல்லும் பின்னலாடை தொழில்

டாலர் சிட்டி, மினி ஜப்பான் என்றெல்லாம் பெருமையுடன் அழைக்கப்படும் தொழில் நகரம் திருப்பூர். உலக அளவில் பின்னலாடை தொழிலில் பிரபலமான விரைவில் அந்தப் பெருமையை இழந்து விடும் அபாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. Read More


extension-of-opportunity-to-apply-for-sainik-school-entrance-exam

சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமராவதி நகரில் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் சைனிக் ராணுவ பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. அமராவதி நகர் சைனிக் பள்ளியில் அடுத்த கல்வியாண்டில் சேர நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. Read More


neet-examination-student-sreejan-form-tirupur-tops-in-tamil-nadu

நீட் தேர்வு : தமிழக மாணவர் முதலிடம்

இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வில் வெள்ளக் கோவிலைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் முதலிடம் பிடித்துள்ளார்.திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவிலைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 720க்கு 710 மதிப்பெண் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். Read More


90-year-old-royal-tree-transferred-to-another-place-in-tirupur

திருப்பூரில் 90 வயது அரசமரம் வேறிடத்திற்கு டிரான்ஸ்பர்..

திருப்பூரில் 90 வயதைக் கடந்து நிற்கும் அரசமரம் அப்படியே வேருடன் பெயர்க்கப்பட்டு வேறு இடத்தில் நடவு செய்யப்பட்டது. மரம் இருந்த இடத்தில் ஊர் மக்கள் மலர் தூவி மரத்தை வழி அனுப்பி வைத்தனர்.திருப்பூர் - வாலிபாளையம் பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், 90 ஆண்டுகள் பழமையான அரசமரம் உள்ளது. Read More


tirupur-knitting-industries-paralysed-by-korana

திணறுகிறது திருப்பூர்... பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு..!

சீனாவில் தனது ஆட்டத்தைத் தொடங்கிய கொரோனா உலகம் முழுக்க பரவி பெரும் பாதிப்பை ஏற் படுத்திவிட்டது. இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பொதுமக்களோடு தொழில் துறையினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் Read More



tamil-senior-journalist-thirunavukarasu-died-after-cardiac-arrest

நியூஸ்18 பத்திரிகையாளர் திருநாவுக்கரசு திடீர் மரணம்.. எடப்பாடி, ஸ்டாலின் இரங்கல்..

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மாரடைப்பால் மரணம் அடைந்தார். Read More