Oct 22, 2020, 11:53 AM IST
தனக்கு எதிராக பேஸ்புக்கில் சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்த கேரளாவைச் சேர்ந்த வாலிபரைத் துபாயிலிருந்து அமைச்சர் நாடு கடத்த முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ஜலீல் தான் இந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகியுள்ளார். Read More
Oct 22, 2020, 11:23 AM IST
தெலுங்கானாவில் மனைவியை ஏமாற்றி கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்ததை கண்டுபிடித்த மனைவி போலீஸில் புகார் கொடுத்து கணவனை சிறையில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 21, 2020, 20:17 PM IST
கேரளாவில் சமூக வலைத்தளங்கள் மூலம் தனிப்பட்ட நபருக்கு எதிராக அவதூறு பரப்பினாலோ, மிரட்டல் விடுத்தாலோ 5 வருடம் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 21, 2020, 19:05 PM IST
குற்றம் நிரூபணமாகும் வரை பலாத்கார வழக்குகளில் கைது செய்யப்படுவர்களின் பெயர், விவரங்களை வெளியிடக்கூடாது என்று மத்திய மனித உரிமை ஆணையம் மத்திய அரசுக்குச் சிபாரிசு செய்துள்ளது.பாலியல் வன்புணர்வுக்கு இரையாகுபவர்களின் பெயர், விவரங்களை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். Read More
Oct 21, 2020, 17:25 PM IST
முத்தலாக் முறைக்கு எதிராக இந்தியாவில் போராட்டத்தைத் தொடங்கிய ஷயரா பானுவுக்கு உத்தரகாண்ட அரசு அமைச்சர் பதவிக்குச் சமமான பதவியை வழங்கியுள்ளது.முத்தலாக் என்பது இஸ்லாமியச் சமூகத்தில் பொதுவாகக் கடைப்பிடிக்கப்படும் விவாகரத்திற்கான வழிமுறையாகும். Read More
Oct 21, 2020, 15:31 PM IST
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்திற்கான செலவுத் தொகையை 10% அதிகரித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.தலைமை தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் வேட்பாளர்களின் பிரச்சார செலவுத் தொகையை உயர்த்த மத்திய அரசு அனுமதி தந்து இருக்கிறது. Read More
Oct 21, 2020, 14:26 PM IST
பிரதமர் பேச்சுக்கு பாஜக யூ டியூப்பில் 4 ஆயிரத்து 500 டிஸ்லைக் வரவே, அந்த பட்டனை பாஜக ஆப் செய்து விட்டது. Read More
Oct 21, 2020, 13:50 PM IST
விமான பயணத்தின் போது முகக்கவசம் அணியுமாறு கூறிய விமான ஊழியரின் முகத்தில் இளம்பெண் துப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Oct 21, 2020, 13:03 PM IST
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத் துறையினர் மீண்டும் இன்று(அக்.21) விசாரணை நடத்தினர். Read More
Oct 21, 2020, 12:26 PM IST
பீகாரில் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தால் வாக்காளர்களை ராமர் கோவிலுக்குத் தரிசனத்திற்கு அழைத்துச் செல்வோம் என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பாட்னாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. Read More