Aug 31, 2020, 15:28 PM IST
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் மக்களுடன் உரையாடும் மன் கி பாத் நிகழ்வை மேற்கொள்வார். சில முக்கியமான நிகழ்வுகளைப் பற்றியும் அதில் உரையாடுவார்.அந்த நிகழ்ச்சியின் 68வது நிகழ்வைக் கடந்த சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்டது. Read More
Aug 31, 2020, 13:15 PM IST
பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அவமதிப்பு வழக்கில் ஒரு ரூபாய் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. இதை செலுத்த தவறினால், 3 ஆண்டுகளுக்கு வழக்கறிஞராக பணியாற்ற தடையும், 3 மாதச் சிறையும் விதிக்கப்படும். Read More
Aug 31, 2020, 13:00 PM IST
சட்டீஸ்கர் மாநிலம் ஆம்தர்ஹா பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (42). கடந்த 2005ல் உறவினர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் இவருக்கு ஆயுள் சிறை தண்டனை கிடைத்தது. இதையடுத்து அவர் அம்பிகாபூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். Read More
Aug 31, 2020, 09:31 AM IST
திருவனந்தபுரம் மாவட்டம் வெஞ்ஞாரமூடு அருகே உள்ள வெம்பாயம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மிதிலாஜ் (32), ஹக் முகமது (28). இவர்கள் இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். Read More
Aug 31, 2020, 09:26 AM IST
நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் நாளை(செப்.1) முதல் தொடங்குகின்றன. இந்த தேர்வுகள் தள்ளிப் போடப்படுமா? அல்லது திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது Read More
Aug 31, 2020, 09:05 AM IST
இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குப் பிறகு, வங்கிகளில் மின்னணு பணப்பரிமாற்றத்திற்காக வசூலிக்கப்பட்ட கட்டணங்களை உடனடியாக வாடிக்கையாளர்களுக்குத் திருப்பி தர வேண்டும் என்று நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது Read More
Aug 31, 2020, 00:11 AM IST
3 மாத குழந்தையை விற்ற பணத்தில் பைக்,Parents sold child and bought bike and cellphone Read More
Aug 30, 2020, 18:24 PM IST
கொரோனா பரவலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்படக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. செப்டம்பர் இறுதி வரை கல்வி நிலையங்கள் திறக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. அக்டோபர் மாதத்திலாவது பள்ளிகள் திறக்கப்படுமா என்பது சந்தேகமே. Read More
Aug 30, 2020, 15:33 PM IST
பாலக்காடு அருகே உள்ள கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் டோமி தாமஸ். இவரது மனைவி நிமிஷா பிரியா(35). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உண்டு. நர்சிங் முடித்துள்ள இவர் ஊரில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு ஏமன் நாட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் வேலை கிடைத்தது. Read More
Aug 30, 2020, 15:28 PM IST
மலையாளிகளின் முக்கிய பண்டிகையான திருவோணத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. நேற்று சிறப்புப் பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று காலை நடை திறக்கப்பட்டு கோவில் முன் அத்திப்பூ கோலம் இடப்பட்டது. Read More