Sep 1, 2020, 14:39 PM IST
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், கடந்த 10ம் தேதியன்று டெல்லி ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு நுரையீரலில் பிரச்சனை ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார் Read More
Sep 1, 2020, 13:34 PM IST
கொரோனாவின் தாக்கத்தால் அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்ட பொது முடுக்கத்தாலும் நாடே அனைத்து விதமான செயல்களும் முடிங்கிகிடந்தன. இது ஒரு புறமிருக்க இதன் தொடர் வினைகளால் இந்தியாவின் ஜிடிபி (GDP - GROSS DEMOSTIC PRODUCTION ) மொத்த உள்நாட்டு உற்பத்தியானது இந்த நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் - ஜீன் மாதத்தில் 23.9 சதவிகிதம் பின்னடைவை சந்தித்துள்ளது. Read More
Sep 1, 2020, 11:28 AM IST
கொரோனா அச்சம் காரணமாக இப்போது வீட்டை விட்டு வெளியே செல்லும் அனைவரும் முகத்தில் மாஸ்க்குடனும், கையில் சானிடைசருடனும் தான் கிளம்பிச் செல்கின்றனர். சானிடைசரை அதிகமாகப் பயன்படுத்துவது கைகளுக்கு ஆபத்து என்று கூறப்பட்டாலும் வேறு வழியில்லாமல் அதைப் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. Read More
Sep 1, 2020, 09:38 AM IST
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறுதிச் சடங்கு இன்று மதியம் 2 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது.உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த திரு.பிரணாப் முகர்ஜி, சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் மரணம் அடைந்தார் Read More
Aug 31, 2020, 21:09 PM IST
உடல்நலக்குறைவால் மரணமடைந்த பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ``பிரணாப் முகர்ஜி தனது அரசியல் பயணத்தில் பொருளாதாரத்திலும், Read More
Aug 31, 2020, 21:01 PM IST
இன்றைய இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை விட தங்களுக்கான சொந்த தொழிலைத் தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருக்கின்றனர். Read More
Aug 31, 2020, 19:29 PM IST
இந்திய தேசத்தின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் 11 டிசம்பர் 1935 ல் தற்போதைய பிர்பூம் மாவட்டத்தில் , மேற்கு வங்கத்தில் பிறந்தார். Read More
Aug 31, 2020, 18:29 PM IST
பிரணாப் முகர்ஜி சற்றுமுன் இறந்துள்ளார் Read More
Aug 31, 2020, 17:29 PM IST
1895-ல் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வந்த தென் தமிழகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் சொத்துக்களை விற்று முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் இங்கிலாந்து நாட்டை தேர்ந்த கர்னல் ஜான் பென்னிகுக். பொறியாளரான இவர் அணைக் கட்டி முடித்த பின்னர் 1903ல் இங்கிலாந்து திரும்பினார். Read More
Aug 31, 2020, 17:19 PM IST
இந்தியாவின் முதல் பெண் இதய சிகிச்சை நிபுணர் என்ற பெருமையைப் பெற்றவர் டாக்டர் பத்மாவதி (103). 1917ம் ஆண்டு பர்மாவில் (இப்போது மியான்மர்) இவர் பிறந்தார். இரண்டாம் உலகப் போரின்போது 1942ல் இவர் இந்தியாவுக்குக் குடியேறினார். ரங்கூன் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்த இவர் பின்னர் வெளிநாட்டில் இதய சிகிச்சைப் பிரிவில் தேர்ச்சி பெற்றார். Read More