Jan 27, 2021, 18:40 PM IST
ரயில்வேயில் பயணிகள் இனி உதவிக்கு பலப்பல எண்களில் தொடர்பு கொள்ள வேண்டாம். 139 என்ற எண்ணில் அழைத்தால் அனைத்து உதவிகளும் பயணிகளுக்குக் கிடைக்கும். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு, பாதுகாப்பு, விபத்து, ரயில்கள் வந்து செல்லும் நேரம் உள்படப் பல விவரங்களுக்கு வெவ்வேறு தொலைப்பேசி எண்கள் கொடுக்கப்பட்டிருந்தன. Read More
Jan 27, 2021, 15:50 PM IST
முதல் குழந்தையும் பெண்ணாக இருக்க இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் மன விரக்தியில் நான்கு வயது குழந்தையை காலால் எட்டி உதைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 27, 2021, 14:02 PM IST
ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, நடிகை தமன்னா மற்றும் மலையாள நடிகர் அஜு வர்கீஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 27, 2021, 11:30 AM IST
திருமணமான ஒரு சில மாதங்களில் மனைவி வேறு ஒருவருடன் ஓட்டம் பிடித்ததால் ஆத்திரமடைந்த ஒரு நபர், 18 பெண்களை கொலை செய்து தன்னுடைய ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஐதராபாத் அருகே உள்ள ஜூபிலி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் கவலா அனந்தையா. Read More
Jan 27, 2021, 11:03 AM IST
டெல்லி கலவரத்தில் 86 போலீசார் காயமடைந்துள்ளதாகவும், 8 பஸ்கள் உட்பட 17 தனியார் வாகனங்கள் சூறையாடப்பட்டதாகவும் போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. Read More
Jan 27, 2021, 09:42 AM IST
செங்கோட்டையில் கலவரம் நடத்தி கொடியை ஏற்றியது நடிகர் தீப் சித்துவின் தலைமையில் செயல்பட்ட கும்பல் தான் என்றும், அந்தக் கும்பலுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். Read More
Jan 27, 2021, 09:35 AM IST
டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றியவர்களுக்கும், தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று போராட்டம் நடத்திவரும் விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கடும் வன்முறையைத் தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 26, 2021, 21:05 PM IST
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் டிக்டாக், வீசாட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு நிரந்தர தடை விதித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. Read More
Jan 26, 2021, 19:08 PM IST
அவருக்கு பதில், சிவசேனா இளைஞரணி நிர்வாகி ராகுல் லோண்டே பங்கேற்றார். Read More
Jan 26, 2021, 19:02 PM IST
பின்னர், தடியடி, கண்ணீர் குண்டு வீசி விவசாயிகளை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர். Read More