Dec 22, 2020, 09:44 AM IST
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 27வது நாளை எட்டியுள்ளது. இதற்கிடையே பஞ்சாப்பில் மண்டி ஏஜென்டுகள் இன்று(டிச.22) முதல் 4 நாட்கள் கடையடைப்பு செய்கின்றனர்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.22) 27வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 22, 2020, 09:10 AM IST
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. 28 வருடங்களுக்கு முன் கோட்டயத்தில் நடந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சிபிஐ 2 பாதிரியார், ஒரு கன்னியாஸ்திரி உட்பட 3 பேரைக் கைது செய்தது. Read More
Dec 21, 2020, 20:31 PM IST
அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூட்டணியை சீர்குலைக்கும் சக்திகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். Read More
Dec 21, 2020, 20:22 PM IST
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து மகராஷ்டிரா மாநிலத்தில் நாளை முதல் ஜனவரி 5ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். Read More
Dec 21, 2020, 19:58 PM IST
397 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியக் குடும்பத்தின் இருபெரும் கோள்கள் ஒரு புள்ளியைப் போல மிக நெருக்கமாய் அமைந்த அபூர்வ நிகழ்வு இன்று நடந்தது.சூரியனைச் சுற்றி வரும் கோள்களில் வியாழன் மற்றும் சனி ஆகிய இரு கோள்கள் 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் Read More
Dec 21, 2020, 20:59 PM IST
உத்தராகண்ட் மாநிலத்தில் 2022-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Dec 21, 2020, 19:38 PM IST
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் மம்தா மட்டுமே இருப்பார் என்று ஆவேசமாக பேசினார். Read More
Dec 21, 2020, 19:21 PM IST
நிரவ் மோடிக்கு நிகராக தொழிலதிபர்கள் வங்கியை ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்துள்ளது Read More
Dec 21, 2020, 17:45 PM IST
கேரளாவில் ஜனவரி 4 முதல் கல்லூரிகளைத் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இறுதி ஆண்டு மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் தொடங்க உள்ளன. 10, 12 படிக்கும் மாணவர்களுக்குச் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காகப் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிகளுக்குச் செல்லலாம். Read More
Dec 21, 2020, 17:00 PM IST
இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து நாளை நள்ளிரவு முதல் 31ம் தேதி வரை இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.உலகில் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவலின் வேகம் படிப்படியாகக் குறைந்து வருவதால் மக்களிடையே கொரோனா குறித்த அச்சம் குறையத் தொடங்கியது. Read More