Dec 5, 2020, 17:09 PM IST
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த சிஆர்பிஎப் தலைமைக் காவலர் அத்தூல் சந்திர தாஸ் என்பவர் கடந்த 1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் விரைவு இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். Read More
Dec 5, 2020, 16:40 PM IST
சிறை அதிகாரிகள் அவரின் விண்ணப்பத்தை சிறைத்துறைக்கு அனுப்பியுள்ளனர். Read More
Dec 5, 2020, 12:37 PM IST
புரேவி புயலைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல பாகங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. இன்றும் (டிசம்பர் 5) மழை தொடரும் என்று வானிலை அறிக்கைகளை தெரிவிப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. Read More
Dec 5, 2020, 11:06 AM IST
கொரோனா நோய்த்தொற்றின் தொடக்கத்தில் வரலாறு காணாத உயரத்திற்குச் சென்ற தங்கத்தின் விலையானது, பொது முடக்கத்திலிருந்து கட்டுப்பாடான தளர்வுக்கு மக்கள் மெல்ல திரும்ப தொடங்கியபோது விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. Read More
Dec 4, 2020, 19:59 PM IST
திராவிட சித்தாந்தம் கோலோச்சும் தென் மாநில அரசியலில் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எடுபட மாட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார். Read More
Dec 4, 2020, 18:33 PM IST
செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமியிடம் ரஜினி தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டது. Read More
Dec 4, 2020, 18:06 PM IST
ஈரோடு மாவட்டத்தில் 3 கணவர்களை ஏமாற்றியதால் மிகவும் கோவம் அடைந்த இரண்டாவது கணவன் இளம்பெண்ணை நடுரோட்டில் வழி மறைத்து கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 4, 2020, 17:28 PM IST
பலத்த மழை காரணமாகச் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சிதம்பரத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாகச் சிதம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் 4 அடி அளவுக்குத் தண்ணீர் தேங்கி உள்ளது. Read More
Dec 4, 2020, 17:10 PM IST
ரஜினிகாந்த் துவங்க உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அர்ஜுனமூர்த்தி மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் என்று செய்திகள் வெளியாயின.இதையடுத்து முரசொலி மாறனின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் இதை மறுத்துள்ளார். Read More
Dec 4, 2020, 11:54 AM IST
தமிழகத்தில் தொடர்ந்து மூன்று வாரமாக பல்வேறு புயல்களின் தாக்கத்தினால் மழை பெய்த வண்ணம் உள்ளது. தொடர் மழையின் காரணமாக ஏரி, குளம் மற்றும் கண்மாய் என அனைத்தும் தண்ணீர் மயமாய் உள்ளன. Read More