Dec 9, 2020, 16:32 PM IST
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மற்றும் இணை இயக்குனர் சக்திநாதன் ஆகியோர் மீது ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தின் விசாரணைக்குத் தடை கோரி கன்னியாகுமரியைச் சேர்ந்த மணிதணிகைகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார் . Read More
Dec 9, 2020, 15:47 PM IST
புதிய கட்சி தொடங்க இருப்பதாக ரஜினிகாந்த் அறிவித்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களும் ரஜினி மக்கள் மன்றத்தினரும் பல்வேறுவிதமான போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். Read More
Dec 9, 2020, 13:33 PM IST
வெள்ள சேதங்களை பார்வையிட வந்த முதல்வர் வேளாங்கண்ணி மாதா கோவில் நாகூர் ஆண்டவர் தர்கா என இரு மத நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார். Read More
Dec 9, 2020, 11:58 AM IST
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் வெகுஜன மக்களின் அன்றாட வாழ்க்கையும் திண்டாட்டத்தில் இருந்தது, ஆனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இது வசந்த காலமாக மாறியது. பொது முடக்கத்தால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. Read More
Dec 9, 2020, 11:50 AM IST
தபால் வங்கி சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத்தொகை.50லிருந்து ரூ.500 ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி இந்த விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. Read More
Dec 9, 2020, 11:38 AM IST
கொரோனா நோய்த்தொற்றின் தொடக்கத்தில் வரலாறு காணாத உயரத்திற்குச் சென்ற தங்கத்தின் விலையானது, பொது முடக்கத்திலிருந்து கட்டுப்பாடான தளர்வுக்கு மக்கள் மெல்லத் திரும்பத் தொடங்கியபோது விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. Read More
Dec 9, 2020, 09:31 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இது வரை 98 லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது. Read More
Dec 8, 2020, 21:20 PM IST
காவி உடையணிந்து பெண்கள் ஊட்டி ரயிலில் இருப்பது போன்ற காட்சிகளும், ரயிலும் காவி நிறமாக்கப்பட்ட காட்சிகளும் வெளியாகி பரபரப்பை கிளப்பியது Read More
Dec 8, 2020, 19:14 PM IST
கனரக வாகனங்களுக்கு குறிப்பிட்ட சில நிறுவனங்களில் தான் வேக கட்டுப்பாட்டு கருவி, ஜிபிஎஸ் கருவி, ஒளிரும் பட்டை வங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தவில்லை. அது பொய்யான, குற்றச்சாட்டு என அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், வரும் 27ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது அரசியல் செய்வதற்காக தெரிகிறது என்றார். Read More
Dec 8, 2020, 18:49 PM IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 1.50 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது.இது தொடர்பாக ஓசூரைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் உயர் அதிகாரிகளுக்குப் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. Read More