Mar 5, 2019, 11:48 AM IST
இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ், இ பிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்ற டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் பட்டுள்ளது. Read More
Mar 5, 2019, 10:45 AM IST
நாளை விருதுநகரில் திமுக சார்பில் தென் மண்டல மாநாடும், சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் பிரம்மாண்ட பொதுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. Read More
Mar 5, 2019, 09:02 AM IST
பிரதமர் மோடிக்கு சாதகமாக தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தி வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. Read More
Mar 5, 2019, 08:36 AM IST
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. Read More
Mar 4, 2019, 19:39 PM IST
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்தார். உடல் நலம் விசாரித்ததாகவும், கூட்டணி பற்றி இன்றோ, நாளையோ நல்ல முடிவு வரும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். Read More
Mar 4, 2019, 19:13 PM IST
திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாட்டை இன்றைக்குள் முடித்துவிட திட்டமிடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் விறுவிறுப்பான பேச்சுவார்த்தையைத் தொடங்கியது திமுக தலைமை . Read More
Mar 4, 2019, 18:51 PM IST
திமுகவோடு நல்ல உறவில் இருந்த தினகரன், தற்போது ஸ்டாலினுக்கு எதிரான நிலையை எடுத்திருக்கிறார். இதன்பின்னணியில் டெல்லியின் தூண்டுதல்கள் இருக்கிறது எனப் பேசத் தொடங்கியுள்ளனர் அதிமுக வட்டாரத்தில். Read More
Mar 4, 2019, 18:47 PM IST
மக்களவைத் தேர்தலில் தனித்துக் களமிறங்கத் தயாராகிவிட்டார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். Read More
Mar 4, 2019, 18:13 PM IST
காஞ்சிபுரம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், தனக்கு சீட் ஒதுக்க வேண்டும் என சிதம்பரத்திடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார் அக்கட்சியின் எஸ்.சி, எஸ்டி பிரிவு தலைவர் கு.செல்வப் பெருந்தகை. Read More
Mar 4, 2019, 18:10 PM IST
திமுக கூட்டணியில் பாண்டிச்சேரியோடு சேர்த்து காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த 10 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை முடிவு செய்ய வேண்டிய பொறுப்பை சிதம்பரத்திடம் ஒப்படைத்துவிட்டார் ராகுல்காந்தி. Read More