Mar 4, 2019, 15:02 PM IST
தமிழக அரசின் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ 2000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. Read More
Mar 4, 2019, 14:25 PM IST
திமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 4, 2019, 14:01 PM IST
திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி எம்.பி. இன்று விருப்ப மனு அளித்தார். Read More
Mar 4, 2019, 13:48 PM IST
திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கட்சி கேட்ட தொகுதிகள் ஒதுக்கப்படாததால் இழுபறி நீடிக்கிறது. நாளை 3-ம் கட்ட பேச்சு நடைபெறும் என மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. Read More
Mar 4, 2019, 12:00 PM IST
திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எந்தச் சின்னத்தில் போட்டியிடும் என்ற சஸ்பென்ஸ் ஏற்பட்டுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தியதா? என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் கையெடுத்து பெரிய கும்பிடு போட்டார் திருமாவளவன் . Read More
Mar 4, 2019, 12:20 PM IST
திமுக கூட்டணியில் காங்கிரஸ், முஸ்லீம் லீக், கொங்கு நாடு கட்சிகளுக்கு தொகுதி உடன்பாடு ஏற்கனவே முடிந்து விட்டது. விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தொகுதி உடன்பாடு இழிபறியாக இருந்து வந்தது. Read More
Mar 4, 2019, 10:54 AM IST
ஏழைத் தொழிலாை ர்களுக்கு ரூ 2000 சிறப்பு நிதி வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். Read More
Mar 4, 2019, 06:30 AM IST
லோக்சபா தேர்தலில் திமுக அணியில் மதிமுக, விசிக, இடதுசாரிகள், காங்கிரஸ், ஐஜேகே ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கான தொகுதிகள் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. Read More
Mar 4, 2019, 06:00 AM IST
லோக்சபா தேர்தலில் அதிமுக அணியில் பாஜகவுக்கு வடசென்னை, கோவை, தூத்துக்குடி, நாகர்கோவில் சிவகங்கை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளனவாம். தூத்துக்குடியில் திமுக வேட்பாளராக களமிறங்கும் கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட உள்ளாராம். Read More
Mar 4, 2019, 05:30 AM IST
தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிட திமுக எம்.பி. கனிமொழி இன்று அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளிக்கிறார். Read More