Feb 7, 2021, 18:19 PM IST
ஊராட்சிகளின் திட்டப் பணிகளுக்காக ஒதுக்கிய நிதியை வேறு பணிக்கு கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனரின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. Read More
Feb 7, 2021, 18:04 PM IST
தென்காசி கோட்ட நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற பல கோடி ரூபாய் முறைகேடு வழக்கில் சம்பந்தபட்ட ஒப்பந்தக்காரர் மீதும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Feb 7, 2021, 18:02 PM IST
ராஜபாளையம் அருகே தேவதானம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது. நெல்லைக் கொட்டி வைத்து விவசாயிகள் அவதி. Read More
Feb 7, 2021, 17:38 PM IST
ஈரோடு அருகே விதிகளை மீறி செயல்பட்ட 27 சாயப்பட்டறைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையம் பகுதியில் உள்ள சாயப்பட்டறைகள் உள்ள கால்வாயில் கலக்கச் செய்து வந்தன. Read More
Feb 7, 2021, 17:24 PM IST
நாமக்கல் அருகே மின் துறை அமைச்சர் தங்கமணியின் வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர். Read More
Feb 7, 2021, 17:09 PM IST
நெல்லை தச்சநல்லூரில் காவல் நிலைய வளாகத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. Read More
Feb 7, 2021, 16:01 PM IST
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் மறைமுகமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்திருக்கிறார். Read More
Feb 7, 2021, 15:47 PM IST
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே எம்மதமும் சம்மதம் என்கிற அடிப்படையில் அமமுக நிர்வாகிகள் சசிகலாவுக்காக கோயில், பள்ளிவாசல், தேவாலயம் என சென்று சிறப்பு வழிபாடுகள் நடத்தியுள்ளனர். Read More
Feb 7, 2021, 15:02 PM IST
வீரன் வேல் வீசியது மதகரி மீது. சிறுநரி மீதல்ல, தெரிகிறதா? என்று அண்ணாவின் வாசகங்களை குறிப்பிட்டு, அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். Read More
Feb 6, 2021, 19:39 PM IST
ஆண் புலிகள், 11 பெண் புலிகள் என கண்டறியப்பட்டது. இந்தத் தகவல்கள் மத்திய அரசுக்கு அனுப்பட்டது. Read More