Dec 27, 2018, 09:43 AM IST
குஜராத் மாநிலத்தை சேர்ந்த சிறுமி 5.7 அடிக்கு தலைமுடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். Read More
Dec 27, 2018, 09:05 AM IST
எச்ஐவி கிருமி கலந்த ரத்தத்தை ஏற்றப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு அரசு வேலை வழங்கப்படும் என்று எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் அறிவித்துள்ளது. Read More
Dec 26, 2018, 17:01 PM IST
கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சாய்ந்து விழுந்த தென்னை மரங்கள் பயன்படுத்தப்படும் விதத்தை அதிர்ச்சியோடு பார்க்கின்றனர் விவசாயிகள். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த சோகம் மறையாது எனவும் வேதனை தெரிவிக்கின்றனர். Read More
Dec 26, 2018, 14:54 PM IST
சட்டமன்றத் தேர்தலில் 8, 10 என ஓட்டு விகிதத்தில் கெத்து காட்டிய தேமுதிக, கூட்டணிக்கு ஆள் கிடைக்காமல் தள்ளாடி வருகிறது. போதாக்குறைக்கு, சுதீஷின் ஆட்டத்தால் இருக்கும் நிர்வாகிகளும் மாற்று முகாம்களைத் தேடிப் போக ஆரம்பித்துவிட்டனர். Read More
Dec 26, 2018, 13:36 PM IST
ரவிக்குமார், வன்னியரசு ஆகியோரது செயல்பாடுகளால் கடும் கோபத்தில் இருக்கிறாராம் திருமாவளவன். 'இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படும்' என திருமாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர் சில நிர்வாகிகள். Read More
Dec 26, 2018, 13:29 PM IST
விஜயகாந்த் மகனைக் களமிறக்கி ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிறார் பிரேமலதா. எதையாவது செய்து இழந்த கட்சியை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் எனப் போராடி வருகிறார். Read More
Dec 26, 2018, 13:08 PM IST
மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாப்பதற்காக வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் சூழலியல் திருவிழா நடைபெற உள்ளது. கோவை கிருஷ்ணா கல்லூரியில் நடக்க இருக்கும் இத்திருவிழாவை 'ஓசை' என்ற சூழலியல் அமைப்பு நடத்த இருக்கிறது. Read More
Dec 25, 2018, 19:13 PM IST
வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த மறைந்த காடுவெட்டி குருவிடம் பாஸ்போர்ட் இல்லை- கஷ்டப்பட்டு பாஸ்போர்ட் வாங்கி அவரை அழைத்துச் செல்ல நினைத்த போது குரு மறுத்துவிட்டார். Read More
Dec 25, 2018, 15:42 PM IST
விஜயகாந்த் போலவே அதே ஸ்டைலில் அவருடைய மகன் விஜய பிரபாகரனும் செய்தியாளர்களிடம் எகிறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 25, 2018, 14:27 PM IST
ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்ட முதல் பெண்மணி என்ற புகழ் படைத்தவர் வீரமங்கை சிவகங்கை சீமையின் ராணி வேலுநாச்சியார். கப்பம் கட்ட மறுத்த காரணத்தால் ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் 1772-ம் ஆண்டில் வேலுநாச்சியார் கணவர் சிவகங்கை மன்னர் வடுகநாத தேவர் வஞ்சகமான முறையில் கொல்லப்பட்டார். Read More