Jan 15, 2021, 19:31 PM IST
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஹவுசிங் போர்டு காலணி பகுதியில் மழைநீர் புகுந்து வெளியேறாமல் தங்கி உள்ளது. இதை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் எட்டையாபுரம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போராட்டம் நடத்தினர். Read More
Jan 15, 2021, 19:23 PM IST
புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று விறுவிறுப்பாக நடந்தேறியது . இதில் இரண்டாம் பரிசு பெற்ற நபர் பரிசை வாங்க மறுத்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலக அளவில் புகழ் பெற்றது. Read More
Jan 15, 2021, 18:13 PM IST
மருத்துவ மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் என்ற நிறுவனத்தை ஆன்லைன் கல்விச் சேவை அளித்துவரும் பைஜூஸ் (Byjus) நிறுவனம் வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. Read More
Jan 15, 2021, 14:41 PM IST
வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் 2வது குற்றவாளியாகத் தண்டனை பெற்ற அவரது உடன்பிறவாது சகோதரி சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். அவர் வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்பட உள்ளார். Read More
Jan 15, 2021, 14:06 PM IST
ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைக்கும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. விவரித்து பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளப்படுகிறது . Read More
Jan 15, 2021, 11:28 AM IST
கடந்த ஆண்டின் ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக உலகின் அனைத்து பொருளாதார மூலங்களும் ஆட்டம் கண்டு, சீர்குலைந்து போயின. இதில் தங்கத்தின் விலையும் சிக்காமல் இல்லை அதிரடியாக விலை ஏற்றத்தில் இருந்த தங்கம், திடீரென ஆட்டம் காண ஆரம்பித்தது. Read More
Jan 15, 2021, 10:07 AM IST
தமிழகத்தில் தற்போது 6488 பேர் சிகிச்சையில் உள்ளார்கள். புதிதாக கொரோனா பாதிப்பவர் எண்ணிக்கை 665 ஆகக் குறைந்துள்ளது.சீனாவில் இருந்து பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jan 14, 2021, 20:25 PM IST
ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓரங்கட்டப்பட்டு ஒதுங்கியிருந்த அவர் தற்போது மனம் திறக்க ஆரம்பித்திருக்கிறார்.என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு என் விசுவாசம் பற்றித் தெரிய வாய்ப்பில்லை. Read More
Jan 14, 2021, 20:15 PM IST
தொல்லியத் துறை ஆணையர் டி. உதயசந்திரன் இது குறித்துத் தெரிவித்துள்ளதாவது: கடந்த 5ம் தேதி மத்திய தொல்லியல் துறை ஆலோசனை வாரியம் புதிதாக 7 இடங்களில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளை நடத்தப் பரிந்துரை செய்துள்ளது. Read More
Jan 14, 2021, 20:03 PM IST
பொங்கல் திருநாள் இன்று தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை தூத்துக்குடி தென்காசி கடலூர் ஆகிய மாவட்டங்களில் பொங்கல் பண்டிகை களை இழந்து காணப்பட்டது . Read More