Mar 3, 2021, 19:24 PM IST
சிறிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவரும் விதமாக பாரதிய ஜனதா மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகளை கட்டுக்குள் நிறுத்த அதிமுக விரும்புகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More
Mar 1, 2021, 17:08 PM IST
அ.தி.மு.க-பி.ஜே.பி இடையே தொகுதி பங்கீட்டில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. இந்த நிலைமை தொடர்ந்தால் விரைவில் 3-ஆவது அணி அமையும் சாத்தியக்கூறுகள் Read More
Feb 27, 2021, 20:40 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஏப்ரல் 14 முதல் அனைத்து ஆர்ஜித சேவைகளில் பக்தர்களுக்கு அனுமதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தார். Read More
Feb 27, 2021, 19:40 PM IST
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தொடங்கிவிட்டது முதன் முறையாக அதிமுக கூட்டணி பாமக உடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிப் பங்கீடு உறுதிசெய்துள்ளது. Read More
Feb 26, 2021, 17:38 PM IST
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மே மாதத்துடன் ஆட்சி முடிவடைகிறது. Read More
Feb 26, 2021, 12:14 PM IST
டெல்லியில் மத்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் சார்பில் இன்று மாலை 4.30 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்புக்கு திடீர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் இன்றே அறிவிக்கப்படுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Feb 24, 2021, 09:46 AM IST
பிரபாஸ் நடித்த பாகுபலி படத்துக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி ஆர் ஆர் ஆர் படத்தை இயக்குகிறார். இதில் ராம் சரண். ஜூனியர் என் டி ஆர் இணைந்து நடிக்கின்றனர். அலியாபட் ஹீரோயினாக நடிக்கிறார். அஜய்தேவ்கன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். Read More
Feb 23, 2021, 18:33 PM IST
வருகின்ற மார்ச் மாதம் ஒன்பிளஸ் 9 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8டி ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலையை அந்நிறுவனம் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. Read More
Feb 23, 2021, 10:14 AM IST
இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளாவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் ஒரு கோடியே 10 லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது. இதில் ஒரு கோடியே 7 லட்சம் பேர் வரை குணம் அடைந்துள்ளனர். Read More
Feb 22, 2021, 10:18 AM IST
இந்தியாவில் இது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் ஒரு கோடியே 7 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. Read More